Mon. Jul 8th, 2024

மு.க.ஸ்டாலின்

முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகள் விடுதலை : கவன ஈர்ப்பு தீர்மானத்தை ஏற்றுக்கொண்ட தமிழக முதல்வருக்கு நன்றி – ம. முஹம்மது கவுஸ்!

முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகள் விடுதலை சம்பந்தமாக தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானத்தை

உண்மையில் அதிமுகவுக்கு இஸ்லாமியர்கள் மீது அக்கறையா? – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சரமாரி கேள்வி

“அதிமுகவுக்கு இஸ்லாமியர்கள் மீது முன் எப்போதும் இல்லாத அக்கறை இப்போது ஏன் வந்தது? “ இன்று தமிழகத்தில் சட்டப்பேரவை கூட்டத்

வரலாற்றில் முதல்முறையாக “சிறு வணிகர்களுக்கு சமாதான திட்டம்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சிறு வணிகர்களுக்கு சமாதான திட்டம் கொண்டுவரப்படும் என்று சட்டப்பேரவையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் பேசுகையில்,

துணிச்சல் பற்றி நீங்க பேசாதீங்க.. – சட்டப்பேரவையில் எடப்பாடியிடம் முதலமைச்சர் நேருக்கு நேர் கேள்வி!

இன்று சட்டப்பேரவையில் துணிச்சல் பற்றி நீங்க பேசாதீங்க என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடியை நேருக்கு நேர் முதலமைச்சர் கேள்வி கேட்டார்.

அரியலூர் தீ விபத்து – உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிதியுதவி – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!

அரியலூர் தீ விபத்தில் 9 பேர் உயிரிழந்த குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்க தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

காவிரி விவகாரம் – சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனி தீர்மானம்!

தமிழகத்தில் இன்று சட்டப்பேரவை கூடியது. காவிரி விவகாரம் குறித்து சட்டப்பேரவையில் தனி தீர்மானத்தை கொண்டு வந்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

தமிழக முதலமைச்சரை சிபிஎம் தலைவர்கள் நேரில் சந்திப்பு!

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் சிபிஎம் தலைவர்கள் நேரில் சந்தித்துப் பேசினர். சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினுடன்

தேசிய மருத்துவ ஆணைய அறிவிப்பினை நிறுத்தி வைக்க வேண்டும் – பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

புதிய மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்குவது தொடர்பாக தேசிய மருத்துவ ஆணைய அறிவிப்பினை நிறுத்தி வைக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு

தமிழகத்தில் குழப்பம் ஏற்படுத்த நினைப்பவர்களுக்கு இடமளிக்கக்கூடாது – மு.க.ஸ்டாலின் உரை

சென்னையில் இன்று மாவட்ட ஆட்சியர்கள் 2 நாள் மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட உயரதிகாரிகளின் 2 நாள் மாநாடு – முதலமைச்சர் தலைமையில் இன்று தொடக்கம்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் உயர் அதிகாரிகள் பங்குபெறும் 2 நாள் மாநாடு சென்னையில் இன்று நடைபெற உள்ளது. தமிழ்நாடு அரசின்

You may have missed