Mon. Jul 8th, 2024

புதுக்கோட்டை

‘எண் மண் என் மக்கள்’ யாத்திரைக்கு உழைக்கும் மகளிர்க்கு அழைப்பு விடுத்து அசத்தும் புதுக்கோட்டை நகர பாஜக !

மேளதாளம் முழங்க, நாதஸ்வரம் ஒலிக்க, வெற்றிலை-பாக்கு பூ,சந்தனம், குங்குமம், தாலிக்கயிறு, ஜாக்கெட் துணி ஆகியவற்றைஅழகிய தட்டில் வைத்து ‘எண் மண்

காவலர் வீரவணக்க நாள் – புதுக்கோட்டையி்ல் காவல்துறை சார்பில் மலர் வளையம் வைத்து அஞ்சலி!

காவலர் வீரவணக்க நாளையொட்டி புதுக்கோட்டையி்லுள்ள காவலர் நினைவு சதுக்கத்தில் மாவட்டக் காவல்துறை சார்பில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

விபத்தில்லாமல் அரசு பேருந்து இயக்கிய 23 அரசு பேருந்து ஓட்டுநருக்கு விருது வழங்கி கவுரவிப்பு!

விபத்தில்லாமல் அரசு பேருந்து இயக்கிய 23 அரசு பேருந்து ஓட்டுநர்களுக்கு விருது வழங்கி இலவச மருத்துவம் மற்றும் ஆலோசனை வழங்கப்பட்டது.

ஏ.பி.ஜே.அப்துல் கலாம் பிறந்த நாள் – புதுக்கோட்டை இளைஞர் எழுச்சி பேரணி!

ஏ.பி.ஜே.அப்துல் கலாம் அவர்களது பிறந்த நாளினை யொட்டி புதுக்கோட்டையில் நாட்டுநலப்பணித்திட்ட மாணவர்களின் இளைஞர் எழுச்சி நாள் பேரணி நடத்தினர். மறைந்த

புதுக்கோட்டையில் முயல்களை வேட்டையாடிய 3 பேர் கைது! வனத்துறையினர் அதிரடி

புதுக்கோட்டை அருகே தரைக்காடுகளில் வாழும் முயல்களை வேட்டையாடிய மூன்று பேர்களை வனத்துறையினர் கைது செய்தனர். புதுக்கோட்டை வனச்சரகத்தில் வாராப்பூர் கிராமத்திற்கு

புதுக்கோட்டையில் 21 ஆண்டுகளுக்குப் பிறகு சந்தித்துக்கொண்ட கல்லூரி மருத்துவர்கள்!

புதுக்கோட்டை மாவட்டம் ஆதனூர் பகுதியில் இயங்கி வந்த கிரியா பாபாஜி யோகா சங்கம் கல்லூரியில் 21 ஆண்டுகளுக்கு முன்பு படித்து

புதுக்கோட்டை பல திருக்கோயில்களில் கொலு பூஜைகள்!

புதுக்கோட்டை நகரில் நவராத்திரி விழாவை முன்னிட்டு பல்வேறு திருக்கோயில்களில் கொலு வைத்து பூஜைகள் நடைபெற்று வருகின்றன. நவராத்திரி விழாவை முன்னிட்டு

புதுக்கோட்டைமில் சர்வதேச பெண் குழந்தைகள் தின விழா

புதுக்கோட்டை மாவட்ட குழந்தைகள் நல குழுமம், நேரு யுவ கேந்திரா, அஞ்சல் துறை எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி மையம் தமிழ்நாடு அறிவியல்

புதுக்கோட்டையில் நகை திருடு போன வழக்குகளில் குற்றவாளி அதிரடி கைது!

பொன்னமராவதி உட்கோட்டப் பகுதிகளில் நகை திருடு போன வழக்குகளில் குற்றவாளிகளை போலீசார் அதிரடியாக கைது செய்து, அவர்களிடமிருந்து 41 சவரன்

காவிரியில் இருந்து டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடக்கோரி புதுக்கோட்டையில் 3000 பேர் மறியல்!

காவிரியில் இருந்து டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடக்கோரி புதுக்கோட்டையில் 3000 பேர் மறியல் காவிரியில் இருந்து தண்ணீர் திறந்து

You may have missed