Fri. Jul 5th, 2024

புதுக்கோட்டை

கந்தர்வகோட்டையில் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கான விழிப்புணர்வு பேரணி!

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் ஊராட்சி ஒன்றியம் நடுநிலைப் பள்ளியில் கந்தரவகோட்டையில் மாற்றுத்திறன் மாணவர்களுக்கான விழிப்புணர்வு பேரணி நடைப்பெற்றது.இப்பேரணியை வட்டாரக்

மாமன்னர் மருது பாண்டியர்கள் 222 வது குருபூஜை விழா : மணமேல்குடியில் மாட்டுவண்டி பந்தயம்

புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடியில் மாமன்னர் மருது பாண்டியர்கள் 222 வது குருபூஜை விழாவை முன்னிட்டு அகமுடையார் நலச்சங்கத்தினரால் மாபெரும் மாட்டு

டிஎன்பிஎஸ்சி நடத்திய ஓட்டுநர், நடத்துனர் தேர்வு: அலைக்கழிக்கப்பட்ட இளைஞர்கள்!

புதுக்கோட்டையில் தேர்வு மையம் இல்லாததால் இளைஞர்கள் அலைக்கழிக்கப்பட்டனர். ஓட்டுனருடன் நடத்துனர் பணிக்கு டிஎன்பிஎஸ்சி நடத்திய தேர்வுக்கு புதுக்கோட்டையில் தேர்வு மையம்

மணமேல்குடி அருகே மீனவர் வலையில் சிக்கிய 12 அடி நீளமுள்ள ராட்சத பாம்பு

மணமேல்குடி அருகே மீனவர் வலையில் 12 அடி நீளமுள்ள ராட்சத பாம்பு சிக்கியது. மணமேல்குடி அருகே வடக்கு அம்மாபட்டினம் கிராமத்தைச்

புதுக்கோட்டையில் கலைஞர் நூற்றாண்டு விழா – பள்ளி மாணவ மாணவியருக்கான போட்டி

புதுக்கோட்டை:புதுக்கோட்டை வடக்கு மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை சார்பில் முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா பள்ளி மாணவ மாணவியருக்கான

திருவரங்குளத்தில் 31-வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு – அமைச்சர் எஸ்.ரகுபதி துவக்கி வைத்தார்!

திருவரங்குளம் அருகே புஷ்கரம் வேளாண் அறிவியல் கல்லூரியில் 31-வது தேசிய குழந்தைகள் அறிவியல் கிழக்கு மண்டல அளவிலான மாநாடு அமைச்சர்

புதுக்கோட்டை மௌண்ட் சீயோன் சர்வதேசப் பள்ளியில் உணவுத் திருவிழா!

புதுக்கோட்டை லேணாவிளக்கில் அமைந்துள்ள மௌண்ட் சீயோன் சர்வதேசப் பள்ளியில் உணவுத் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. மௌண்ட் சீயோன் சர்வதேசப் பள்ளி

புதுக்கோட்டையில் மெகா பட்டாசுக் கடையை அமைச்சர் எஸ்.ரகுபதி திறந்து வைத்தார்!

புதுக்கோட்டை மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனைபண்டகசாலையில், கூட்டுறவு மெகா பட்டாசுக் கடையை அமைச்சர் எஸ்.ரகுபதி திறந்து வைத்து, முதல்

புதுக்கோட்டை கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலைக் கல்லூரியில், டாக்டர் பேரவை தொடக்க விழா!

புதுக்கோட்டை கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலைக் கல்லூரியில், டாக்டர் பேரவை தொடக்க விழா நடைபெற்றது. இவ்விழாவில் அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன்

70 வயது நிறைவடைந்தவர்களுக்கு 10% ஓய்வூதிய உயர்வு வழங்கக்கோரி ஓய்வுபெற்ற ஆசிரியர்கள் தர்ணா போராட்டம்!

70 வயது நிறைவடைந்தவர்களுக்கு 10% ஓய்வூதிய உயர்வு வழங்குக. ஓய்வுபெற்ற ஆசிரியர்கள் தர்ணா போராட்டம் நடத்தினர். தமிழ்நாடு அரசு தேர்தல்