Sun. Oct 6th, 2024

தமிழ்நாடு

ஆளுநர் மாளிகை பெட்ரோல் வெடிகுண்டு வீச்சு : வினோத்தை ஜாமினில் எடுத்த பாஜக வழக்கறிஞர்!

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை நுழைவு வாயிலில் 2 பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இச்சம்பவம் காரணமாக,

சிவகங்கை மாவட்டத்தில் 10000 பனைவிதைகள் நடவு!

சிவகங்கை மாவட்டத்தில் 10000 பனைவிதைகள் நடவு செய்யப்பட்டது. சிவகங்கை மாவட்டம் சாக்கோட்டை ஒன்றியம், நாட்டுச்சேரி ஊராட்சி, மற்றும் ஜெயங்கொண்டம் ஊராட்சி

அகவிலைப்படி உயர்வு – தமிழக முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்த தியாகராஜன்!

16 இலட்சம் குடும்பங்களில் மகிழ்ச்சியை ஏற்படுத்திய அகவிலைப்படி உயர்வை உயர்த்தி ஆணை பிறப்பித்த தமிழ்நாடு முதலமைச்சருக்கு தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற

“காபி வித் கலெக்டர்” நிகழ்ச்சி – புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் ஐ.சா.மெர்சி ரம்யா பங்கேற்பு!

“காபி வித் கலெக்டர்” நிகழ்ச்சி திருமயம் அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளி மாணவிகளுடன் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் ஐ.சா.மெர்சி ரம்யா கலந்துரையாடினார்.

அரசு பொதுத்துறை ஊழியர்களுக்கு போனஸ் – மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

அரசு பொதுத்துறை ஊழியர்களுக்கு போனஸ் வழங்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

பெட்ரோல் வெடிகுண்டு வீச்சு: ஆளுநர் மாளிகையின் அறிக்கை புறம்பானது – சங்கர் ஜிவால்

பெட்ரோல் வெடிகுண்டு வீச்சில் ஆளுநர் மாளிகையின் அறிக்கை புறம்பானது என்று காவல்துறை தலைமைஇயக்குநர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார். இது குறித்து

பெட்ரோல் குண்டு வீச்சு… ஆளுநர் மாளிகை மீது விழவில்லை – காவல்துறை விளக்கம்

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை நுழைவு வாயிலில் 2 பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இச்சம்பவம் காரணமாக,

“பெட்ரோல் குண்டு வீச்சு – NIA-வுக்கு மாற்ற வேண்டும்” – வானதி சீனிவாசன்

பெட்ரோல் குண்டு வீச்சில் ஈடுபட்ட சம்பவம் NIA-வுக்கு மாற்ற வேண்டும் என்று சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். இது

சென்னை ஆளுநர் மாளிகை மீது பெட்ரோல் குண்டு வீச்சு!

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை நுழைவு வாயிலில் 2 பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இச்சம்பவம் காரணமாக,

தகுதியான பெண் ஓதுவார்களாக நியமித்தால் ஆட்சேபனை இல்லை – பரமாச்சாரியார் பேட்டி

தஞ்சையில் இன்று செய்தியாளர்களை 27வது ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிய ஞானசம்பந்த பரமாச்சாரியார் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், தகுதியான