தமிழகத்தில் ஆளுநராக ஆர்.என்.ரவி நியக்கமிப்பட்டார். அவர் நியமிக்கப்பட்ட நாளிலிருந்தே தமிழக அரசுக்கும் அவருக்கு நிறைய கருத்து மோதல்கள் வெடித்து வருகிறது.
ஊடகத்தினர் சுயகட்டுப்பாடுகளை வகுத்துக்கொள்ள வேண்டும். அரசு இதைக் கண்காணிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்படும் அளவிற்கு ஊடகத்துறையில் அத்துமீறல்கள் தவறுகள்
தமிழ்நாட்டில் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் 40க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை செய்து வருகின்றனர். சட்டவிரோத பணப்பரிமாற்றம் உள்ளிட்ட புகார்களின்