Sun. Oct 6th, 2024

தமிழ்நாடு

திமுக எம்.பி. தயாநிதி மாறன் மனைவியிடம் மர்ம நபர்கள் ₹99,000 மோசடி!

திமுக எம்.பி. தயாநிதி மாறன் மனைவியிடம் ₹99,000 மர்ம நபர்கள் மோசடி செய்துள்ளதாக புகார் கொடுக்கப்பட்டுள்ளது. திமுக நாடாளுமன்ற உறுப்பினர்

வரலாற்றில் முதல்முறையாக “சிறு வணிகர்களுக்கு சமாதான திட்டம்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சிறு வணிகர்களுக்கு சமாதான திட்டம் கொண்டுவரப்படும் என்று சட்டப்பேரவையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் பேசுகையில்,

இஸ்லாமிய சிறை கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் – எடப்பாடி பழனிச்சாமி!

இன்று தமிழகத்தில் சட்டப்பேரவை கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பேசுகையில், 36 இஸ்லாமியர்கள்

மேட்டூர் அணையில் சரிந்த நீர்மட்டம் – வெளியே தென்படும் நந்தி சிலை!

மேட்டூர் அணையின் நீர்மட்டம் சரிந்ததால், பண்ணவாடி பகுதியில் உள்ள பழங்கால நந்தி சிலை முழுவதுமாக வெளியே தென்பட்டது. மொத்தம் 120

திமுக எம்.பி ஜெகத்ரட்சகன் வீட்டில் சிக்கிய வெளிநாட்டு கரன்சி, நகைகள்!

திமுக எம்.பி ஜெகத்ரட்சகன் வீட்டில் வெளிநாட்டு கரன்சி, நகைகள் சிக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. வருமானவரித்துறையினர் 5 நாட்களாக திமுக எம்.பி

புதிய சாலை பெயர்ந்து வருவதாக பொய்யான வீடியோ வெளியிட்டவர்கள் மீது வழக்குப்பதிவு!

குளித்தலை அருகே புதிய சாலை பெயர்ந்து வருவதாக பொய்யான வீடியோ வெளியிட்டவர்கள் மீது தற்போது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

துணிச்சல் பற்றி நீங்க பேசாதீங்க.. – சட்டப்பேரவையில் எடப்பாடியிடம் முதலமைச்சர் நேருக்கு நேர் கேள்வி!

இன்று சட்டப்பேரவையில் துணிச்சல் பற்றி நீங்க பேசாதீங்க என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடியை நேருக்கு நேர் முதலமைச்சர் கேள்வி கேட்டார்.

அரியலூர் தீ விபத்து – உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிதியுதவி – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!

அரியலூர் தீ விபத்தில் 9 பேர் உயிரிழந்த குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்க தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

திருத்தணியில் மயான இடத்தில் வணிக வளாக கட்டிடம் கட்டுவதை எதிர்த்து பெண்கள் போராட்டம்!

திருத்தணி நகராட்சியில் மயான இடத்தில் வணிக வளாக கட்டடங்கள் கட்டுவதற்கு நகராட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் கட்டுமான பணியை இடித்து

அணையை தெர்மாகோலால் மூடி வைத்துள்ளோம் – சட்டப்பேரவையில் அமைச்சர் துரைமுருகன் கலகல…

தமிழகத்தில் இன்று சட்டப்பேரவை கூடியது. காவிரி விவகாரம் குறித்து சட்டப்பேரவையில் தனி தீர்மானத்தை கொண்டு வந்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்