Mon. Jul 8th, 2024

தமிழகம்

எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன புதிய அலுவலகம் திறப்பு விழா!

எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன புதிய அலுவலக திறப்பு விழா புதுக்கோட்டை எஸ்.எஸ் நகரில் நடைபெற்றது. எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி

தமிழகத்தில் 11 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை – சென்னை வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் 11 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இது

காரைக்காலில் பரபரப்பு : மீனவர்கள் 22 பேர் கைது!

பருத்தித்துறை கடற்பகுதியில் மீன்பிடித்து கொண்டிருந்த காரைக்கால் மீனவர்கள் 22 பேர், 2 படகுகளுடன் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதான

குடிபோதையில் ஆசாமி செய்த ரகளை – வைரலாகும் வீடியோ!

சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் குடிபோதை தலைக்கேறிய ஒரு ஆசாமி நடுரோட்டில் படுத்துக்கொண்டு ரகளையில் ஈடுபட்டார்.

உருவாகிறது காற்றழுத்த தாழ்வு மண்டலம் – தமிழகத்தில் கொட்டித் தீர்க்கும் கனமழை

தென்கிழக்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறும். இது குறித்து சென்னை

தீபாவளி பண்டிகை முன்னிட்டு களைக்கட்டிய புதுக்கோட்டை மாட்டுச்சந்தை!

தீபாவளி பண்டிகை முன்னிட்டு களைக்கட்டிய புதுக்கோட்டை மாட்டுச்சந்தை நடைபெற்றதில் சுமார் ரூ.3 கோடிக்கு மேல் வியாபாரிகள் லாபம் அடைந்துள்ளனர். விவசாயிகளுக்கு

புதுக்கோட்டை மௌண்ட் சீயோன் சர்வதேசப் பள்ளியில் உணவுத் திருவிழா!

புதுக்கோட்டை லேணாவிளக்கில் அமைந்துள்ள மௌண்ட் சீயோன் சர்வதேசப் பள்ளியில் உணவுத் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. மௌண்ட் சீயோன் சர்வதேசப் பள்ளி

புதுக்கோட்டையில் மெகா பட்டாசுக் கடையை அமைச்சர் எஸ்.ரகுபதி திறந்து வைத்தார்!

புதுக்கோட்டை மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனைபண்டகசாலையில், கூட்டுறவு மெகா பட்டாசுக் கடையை அமைச்சர் எஸ்.ரகுபதி திறந்து வைத்து, முதல்

அண்ணாமலை வீட்டின் முன் இருந்த கொடிக்கம்பம் அகற்றம் – போலீசார், பாஜவினர் இடையே தள்ளுமுள்ளு!

அண்ணாமலை வீட்டின் முன் அமைக்கப்பட்ட கொடிக்கம்பம் அகற்றப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை பனையூரில் உள்ள பாஜக மாநில தலைவர்

“டெங்கு காய்ச்சலுக்கு யாரும் பயப்படாதீங்க – ராதாகிருஷ்ணன்!

கோயம்பேட்டில் கொசு ஒழிப்பு ணகிளை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், கடந்த 2