Fri. Jul 5th, 2024

எடப்பாடி பழனிச்சாமி

ஆவின் பச்சை பால் நிறுத்தம் – ஈபிஎஸ் கண்டனம்

ஆவின் பச்சை பால் நிறுத்தம் என்ற செய்திக்கு அதிமுக பொதுச்செயலாளர் ஈபிஎஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர், நடுத்தர

விவசாயிகள் மீதான குண்டாஸை ரத்து செய்ய வேண்டும் – எடப்பாடி பழனிச்சாமி

திருவண்ணாமலை மாவட்டத்தில் அப்பாவி விவசாயிகள் 7 பேர் மீது போடப்பட்டுள்ள குண்டர் சட்ட நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும் என்று

தீபாவளி போனஸ் வழங்குவதில் பாகுபாடு – எடப்பாடி பழனிச்சாமி

தீபாவளி போனஸ் வழங்குவதில் பாகுபாடு உள்ளதாக தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் எடப்பாடிக்கு எதிராக முழக்கம்!

இன்று பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைத்திடத்தில் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி மரியாதை செலுத்தினார். அப்போது, அங்கு வரிசையில்

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழா – தமிழ்நாடு அரசியல் தலைவர் மரியாதை!

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 116ஆவது ஜெயந்தி விழா இன்று நடைபெற்று வருகிறது. அதேபோல், மதுரை தெப்பக்குளம் பகுதியில் மருது சகோதரர்களின்

திமுகவின் பிரதான கூட்டணி கட்சிகளுக்கு பாதுகாப்பில்லாத அவல நிலை நீடிக்கிறது – எடப்பாடி பழனிசாமி

திமுகவின் பிரதான கூட்டணி கட்சிகளுக்கு பாதுகாப்பில்லாத அவல நிலை நீடிக்கிறது என்று எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இது குறித்து

எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை விவகாரம் – அதிமுகவினர் கடும் அமளி!

இன்று நடைபெற்ற சட்டமன்ற பேரவையில் சபாநாயகர் இருக்கை முன்பு அதிமுக எம்.எல்.ஏ.க்கள் அமளியில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. நடைபெற்று

துணிச்சல் பற்றி நீங்க பேசாதீங்க.. – சட்டப்பேரவையில் எடப்பாடியிடம் முதலமைச்சர் நேருக்கு நேர் கேள்வி!

இன்று சட்டப்பேரவையில் துணிச்சல் பற்றி நீங்க பேசாதீங்க என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடியை நேருக்கு நேர் முதலமைச்சர் கேள்வி கேட்டார்.

காவிரி விவகாரத்தில் தமிழக அரசுக்கு அதிமுக உறுதுணையாக நிற்கும் – எடப்பாடி பழனிச்சாமி!

தமிழகத்தில் இன்று சட்டப்பேரவை கூடியது. காவிரி விவகாரம் குறித்து சட்டப்பேரவையில் தனி தீர்மானத்தை கொண்டு வந்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

அத்திப்பள்ளி பட்டாசு தீ விபத்தை கேள்விப்பட்டு மிகுந்த மனவேதனை அடைந்தேன் – எடப்பாடி பழனிச்சாமி!

அத்திப்பள்ளியில் பட்டாசு தீ விபத்தில் 14 பேர் உயிரிழந்த செய்தியைக் கேட்டு மிகுந்த மனவேதனை அடைந்தேன் என்று அதிமுக பொதுச்செயலாளர்