Fri. Jul 5th, 2024

உலகம்

ஒரு புன்னகை முக ஈமோஜியை காற்றில் வரைந்த பைலட்!

சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில், அனுபவம் வாய்ந்த பைலட் ஒரு புன்னகை முக ஈமோஜியை காற்றில்

தன் வீட்டிற்குள் 20 ஆண்டுகளுக்குப் பிறகு பழங்கால கிணற்றை கண்டுபிடித்த தம்பதி!

வெளிநாட்டு தம்பதிகளான பிளைமவுத், டெவோன் என்வர்கள் 20 ஆண்டுகளுக்குப் பிறகு தன் வீட்டில் ஒரு கிணற்றைக் கண்டுபிடித்தனர். இது குறித்து

இந்த மனசு தான் சார் கடவுள்…. – ஆப்பிரிக்க நாடுகளில் 100 போர் கிணறுகள் அமைத்து கொடுத்த பிரபல யூடியூபர்!

கென்யா, ஜிம்பாப்வே உள்ளிட்ட ஆப்பிரிக்க நாடுகளில் சுமார் 50000 மக்களுக்கு சுத்தமான குடிநீர் கிடைக்கும் வகையில், 100 பேர் கிணறுகள்

இஸ்ரேல் ராணுவ டாங்கி மீது குண்டு வைத்த ஹமாஸ்

கடந்த ஒரு மாத காலமாக இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்திற்கும் இடையே போர் நடைபெற்று வருகிறது. இந்தப் போரில் பல ஆயிரக்கணக்கான பேர்

கலிபோர்னியாவில் பயங்கர தீ விபத்து – பதற வைக்கும் வீடியோ!

கலிபோர்னியாவின் ரிவர்சைடு கவுண்டியில் உள்ள அகுவாங்காவில் குடியிருப்பில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இத்தகவலை அறிந்த போலீசாரும், தீயணைப்புத்துறையினரும் சம்பவ

தன் செயலுக்காக மன்னிப்பு கேட்ட பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு!

கடந்த 7ம் தேதியிலிருந்து பாலஸ்தீனத்திற்கும், இஸ்ரேலுக்கும் கடுமையான போர் நடைபெற்று வருகிறது- இப்போரில் பாலஸ்தீனம் தரப்பில் 8,000 பேர் உயிரிழந்துள்ளதாக

காசாவில் மருத்துவ சேவை முடங்கியது – பரிதவிக்கும் பாலஸ்தீன மக்கள்!

கடந்த சில வாரங்களாக இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்திற்கும் இடையே கடுமையான போர் மூண்டு வருகிறது. இப்போரில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

தீமைக்கு எதிராக உங்களுடன் நிற்கிறேன் – இஸ்ரேலில் பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்

கடந்த சில நாட்களாக இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்திற்கும் இடையே கடுமையான போர் நிகழ்ந்து வருகிறது. நேற்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன்

மக்களை பாதுகாக்க நீங்கள் உழைத்தால் ஆதரவு கொடுப்போம் – இஸ்ரேலில் அதிபர் பைடன் பேச்சு!

இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்திற்கு கடந்த சில நாட்களாக போர் நடைபெற்று வருகிறது. இந்தப் போரில் ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் உயிரிழந்துள்ளனர். பலர்

கொடூரத்தின் உச்சம் : காசா மருத்துவமனை மீது ராக்கெட் தாக்குதல் – 500 பேர் பலி!

காசாவில் உள்ள அல்-அக்லி அரபு மருத்துவமனை மீது நேற்று இரவு ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டது. குண்டுவெடிப்பில் 500 அப்பாவி மக்கள்