Mon. Jul 8th, 2024

இஸ்ரேல்

இஸ்ரேலிலிருந்து இன்று 212 இந்திய மக்கள் பத்திரமாக டெல்லி வந்தடைந்தனர்!

இஸ்ரேலிலிருந்து இன்று 212 இந்திய மக்கள் பத்திரமாக டெல்லி வந்தடைந்தனர். கடந்த சனிக்கிழமையிலிருந்து இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்திற்கும் இடையே யுத்தம் நடைபெற்று

இஸ்ரேலுக்காக நாங்கள் இங்கே இருக்கிறோம் – அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர்!

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் சந்தித்தார். அப்போது நெதன்யாகுவிடம், “நாங்கள் இங்கே இருக்கிறோம்.

காசா எல்லையில் டாங்கிகளுடன் இஸ்ரேலின் பாதுகாப்புப் படை – வைரலாகும் வீடியோ

கடந்த சனிக்கிழமையிலிருந்து இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்திற்கும் இடையே யுத்தம் நடைபெற்று வருகிறது. இந்த யுத்தத்தில் இஸ்ரேலில் பல கட்டிடங்கள் தரைமட்டாகியுள்ளன. ஆயிரக்கணக்கான

இஸ்ரேலில் பற்றி எரியும் நகரங்கள் – ஹமாஸ் அமைப்பினருக்கு சீனா ஆதரவு!

ஹமாஸ் அமைப்புக்கு எங்களால் கண்டனம் தெரிவிக்க முடியாது என்று சீனா தெரிவித்துள்ளது. கடந்த சனிக்கிழமையிலிருந்து இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்திற்கும் இடையே யுத்தம்

பிணைக் கைதியாக இருக்கும் இஸ்ரேலியர் பகிரங்கமாக தூக்கிலிடப்படுவார்கள் – ஹமாஸ் மிரட்டல்!

இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையே பல தசாப்தங்களாக நடந்து வரும் போர் மீண்டும் ஆக்ரோஷமாக மாறியுள்ளது. கடந்த அக்டோபர் 7ம் தேதி

இஸ்ரேலுக்கும்-ஹமாஸுக்கும் இடையே பங்கர போர் மோதல் – பற்றி எரியும் நகரங்கள்!

இஸ்ரேலுக்கும்-ஹமாஸுக்கும் இடையே பங்கர போர் மோதலால் பல நகரங்கள் பற்றி எரிந்து வருகிறது. கடந்த சில நாட்களாக இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும்

உச்சக்கட்டத்தின் கொடூரம் – இஸ்ரேலியர்களை பிணைய கைதியாக பிடித்து ஹமாஸ் அட்டூழியம்!

நேற்று முதல் இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனம் இடையே உச்சக்கட்டப் போர் நடைபெற்று வருகிறது. இதனால், காசா பகுதி முழுவதும் பெரும் பதற்றம்

“இஸ்ரேலில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க நடவடிக்கை” – அமைச்சர் செஞ்சிமஸ்தான் தகவல்!

பாலஸ்தீனத்திற்கும், இஸ்ரேலுக்கும் பல ஆண்டுக் காலமாக மோதல் நிலவி வருகிறது. பாலஸ்தீனத்தின் காசா முனையை ஹமாஸ் அமைப்பும், மேற்குரை பகுதியை

இஸ்ரேல் மீது ஹமாஸ் படை பயங்கர தாக்குதல் – மேயர் படுகொலை!

பாலஸ்தீனத்திற்கும், இஸ்ரேலுக்கும் பல ஆண்டுக் காலமாக மோதல் நிலவி வருகிறது. பாலஸ்தீனத்தின் காசா முனையை ஹமாஸ் அமைப்பும், மேற்குரை பகுதியை

இஸ்ரேலுக்கும், பாலஸ்தீன ஆயுதக் குழுக்களுக்கும் போர் முட்டியது – குண்டு மழையால் அலறி ஓடிய மக்கள்!

இஸ்ரேலின் தெற்கு பகுதிகள் மீது ஏவுகணைகளை வீசி பாலஸ்தீன ஆயுதக் குழுக்கள் தாக்குதல் நடத்தினர். இத்தாக்குதலில் பலியானவர்கள் எண்ணிக்கை 5ஆக

You may have missed