Mon. Jul 8th, 2024

அதிமுக

விவசாயிகள் மீதான குண்டாஸை ரத்து செய்ய வேண்டும் – எடப்பாடி பழனிச்சாமி

திருவண்ணாமலை மாவட்டத்தில் அப்பாவி விவசாயிகள் 7 பேர் மீது போடப்பட்டுள்ள குண்டர் சட்ட நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும் என்று

அதிமுகவிற்கு வரும் காலம் வசந்த காலம் – விஜயபாஸ்கர் பேட்டி!

பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் பிரகாசமாக வெற்றி வாய்ப்புடன் அதிமுகவிற்கு வரும் காலம் வசந்த காலம் என்று முன்னாள்

சைத்தான் கூட்டணியிலிருந்து வெளியேறியதில் 100 மடங்கு சந்தோஷம் – திண்டுக்கல் சீனிவாசன்

பாஜக என்ற சைத்தான் கூட்டணியிலிருந்து வெளியேறியதில் 1000 மடங்கு சந்தோஷம் என்று அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார். சமீபத்தில்

சட்டப்பேரவை முன் விபத்தில் காயமடைந்த பெண் : முதலுதவி செய்த சி.விஜயபாஸ்கர்!

சில நாட்களாக தமிழகத்தில் சட்டமன்ற பேரவை கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று சட்டப்பேரவைக்கு செல்லும் வழியில் விபத்தில்

எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை விவகாரம் – அதிமுகவினர் கடும் அமளி!

இன்று நடைபெற்ற சட்டமன்ற பேரவையில் சபாநாயகர் இருக்கை முன்பு அதிமுக எம்.எல்.ஏ.க்கள் அமளியில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. நடைபெற்று

உண்மையில் அதிமுகவுக்கு இஸ்லாமியர்கள் மீது அக்கறையா? – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சரமாரி கேள்வி

“அதிமுகவுக்கு இஸ்லாமியர்கள் மீது முன் எப்போதும் இல்லாத அக்கறை இப்போது ஏன் வந்தது? “ இன்று தமிழகத்தில் சட்டப்பேரவை கூட்டத்

இஸ்லாமிய சிறை கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் – எடப்பாடி பழனிச்சாமி!

இன்று தமிழகத்தில் சட்டப்பேரவை கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பேசுகையில், 36 இஸ்லாமியர்கள்

உதயநிதியை அவதூறாக பேசிய குமரகுரு – பொதுக்கூட்டத்தில் மன்னிப்பு கேட்டார்!

உதயநிதியை அவதூறாக பேசியதாக குமரகுரு உயர்நீதிமன்ற உத்தரவுப்படி பொதுக்கூட்டத்தில் மன்னிப்பு கேட்டார். கடந்த ஆகஸ்ட் 19ம் தேதி கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற

பாஜகவுடன் கூட்டணி கிடையாது – எடப்பாடி பழனிச்சாமி திட்டவட்டம்!

பாஜகவுடன் கூட்டணி கிடையாது என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இன்று சேலம் மாவட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர்

அதிமுக ஒன்று சேர வேண்டும்.. அப்போதான் வெற்றி கிடைக்கும்… – ஓ.பன்னீர்செல்வம் பேட்டி!

அதிமுக ஒன்று சேர வேண்டும். அப்போதான் வெற்றி கிடைக்கும் என்று ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் பேட்டி கொடுத்தார். தமிழகத்தில் சமீப காலமாக