Thu. Mar 20th, 2025

Year: 2023

தற்கொலை மிரட்டல் விடுத்த இளைஞர்… மின்சாரம் தாக்கி பரிதாப பலி!

மின் கம்பத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த இளைஞர் ஒருவர் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொகுப்பாளினியிடம் அத்துமீறிய கூல் சுரேஷ் – மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியீடு!

‘சரக்கு’ படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழாவில், கலந்து கொண்ட கூல் சுரேஷ் தொகுப்பாளினியிடம் அத்துமீறியதை பத்திரிகையாளர்கள் கண்டனம்

அரசு பேருந்து இயக்கிய போது மாரடைப்பால் உயிரிழந்த ஓட்டுனர் – அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்!

திருச்சியில் அரசுப் பேருந்தை இயக்கிக் கொண்டிருந்த ஓட்டுநர் ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சியைச்

அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு தள்ளுபடி!

அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சட்ட விரோத பண

முதன் முதலாக மேடையில் கண்கலங்கி பேசிய கயல்விழி – உணர்ச்சி வசப்பட்ட சீமான்!

தனது மனைவியின் முதல் மேடை பேச்சை கேட்டு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண் கலங்கியது அனைவரையும்

மறைந்த விஜய் ஆண்டனியின் மகள் 2 மனநல மருத்துவர்களுக்கு அனுப்பிய மெசேஜ்!

மறைந்த விஜய் ஆண்டனியின் மகள் 2 மனநல மருத்துவர்களுக்கு மெசேஜ் அனுப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரபல இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியின்

‘சரக்கு’ பட விழாவில் தொகுப்பாளினியிடம் அத்து மீறிய கூல் சுரேஷ் – ஷாக்கான பத்திரிக்கையாளர்கள்!

‘சரக்கு’ படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழாவில், கலந்து கொண்ட கூல் சுரேஷ் தொகுப்பாளினியிடம் அத்துமீறியதை பத்திரிகையாளர்கள் கண்டனம்

ஏம்ப்பா… இந்தியில் பேசினால் எனக்கு எப்படி புரியும்… நாடாளுமன்றத்தை அலறவிட்ட கனிமொழி!

புதிய நாடாளுமன்றத்தில் பாஜக எம்பி.க்கள் கூச்சலிட்டு கத்தியபோது, நீங்கள் இந்தியில் பேசினால் எனக்கு ஒன்றுமே புரியாது என்று திமுக எம்.பி.

இட்லி விற்கும் ‘சந்திரயான்-3’ திட்ட பொறியாளர் – ஷாக்கான நெட்டிசன்கள்!

ஜார்க்கண்ட்டைச் சேர்ந்தவர் தீபக்குமார். பொறியாளரான இவர் இஸ்ரோவின் ‘சந்திரயான் 3’ திட்டத்திற்கு ஏவுதளம் வடிவமைத்தார். ஆனால், இன்று இவர் சாலையோரத்தில்

மீண்டும் அட்டகாசத்தில் இறங்கிய அரிக்கொம்பன் – பயத்தில் நெல்லை மக்கள்!

திருநெல்வேலி மாவட்டத்தில் மீண்டும் அரிக்கொம்பன் புகுந்ததால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அரிக்கொம்பனை தேடும் பணியில் தற்போது வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.