Tue. Mar 18th, 2025

Year: 2023

கர்ப்பிணி மனைவியை பூரிக்கட்டையால் அடித்துக் கொன்ற கொடூரக் கணவன்!

திருப்பூர் அருகே மதுபோதையில் கர்ப்பிணி மனைவியை பூரிக்கட்டையால் அடித்து கொலை செய்த கொடூர கணவனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திருப்பூரில்

நெல்லையில் இளம் பெண்ணை கொடூரமாக கொலை செய்த 17 வயது சிறுவன் – அதிர வைக்கும் சம்பவம்!

நெல்லையில் இளம் பெண்ணை கொடூரமாக கொலை செய்த 17 வயது சிறுவனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நெல்லையைச் சேர்ந்தவர் சந்தியா

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி – சென்னை வந்தடைந்த இந்திய அணி!

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்பதற்காக இந்திய அணி சென்னை வந்தடைந்தது. வரும் 5ம் தேதி 13-வது ஐசிசி உலகக் கோப்பை

மயிலாடுதுறையில் பட்டாசு ஆலையில் பங்கர தீ விபத்து – 4 பேர் உடல் கருகி பலி!

மயிலாடுதுறை, தரங்கம்பாடி அருகே தில்லையாடி என்ற பட்டாசு ஆலையில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் ஆலையில்

ஆபாச புகைப்படங்களை வெளியிட்டுவிடுவேன் என்று காதலியை மிரட்டிய காதலன் கைது!

கர்நாடகாவில் ஆபாச புகைப்படங்களை வெளியிட்டுவிடுவேன் என்று காதலியை மிரட்டிய காதலன் கைது செய்யப்பட்டுள்ளார். கர்நாடகா மாநிலம், ராமநகராவைச் சேர்ந்தவர் மஞ்சு

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த தமிழக அரசுக்கு உத்தரவிட முடியாது – சென்னை உயர்நீதிமன்றம்!

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த தமிழக அரசுக்கு உத்தரவிட முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் சாதிவாரி மக்கள்

தமிழகத்தில் குட்கா பொருட்களுக்கு மேலும் ஓராண்டு தடை!

குட்கா பொருட்களுக்கு மேலும் ஓராண்டு தடை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

தேசிய மருத்துவ ஆணைய அறிவிப்பினை நிறுத்தி வைக்க வேண்டும் – பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

புதிய மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்குவது தொடர்பாக தேசிய மருத்துவ ஆணைய அறிவிப்பினை நிறுத்தி வைக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு

நாய்க்குட்டிகளை தன் அம்மாவிற்கு பரிசளித்த ராகுல்காந்தி – வைரலாகும் வீடியோ!

நாய்க்குட்டிகளை தன் அம்மா சோனியாகாந்திற்கு ராகுல்காந்தி பரிசளித்தார். சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் கோவாலிருந்து கொண்டு

பாஜகவுடன் கூட்டணி கிடையாது – எடப்பாடி பழனிச்சாமி திட்டவட்டம்!

பாஜகவுடன் கூட்டணி கிடையாது என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இன்று சேலம் மாவட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர்