Mon. Mar 17th, 2025

Year: 2023

இந்தியா-பாகிஸ்தான் சர்வதேச எல்லையில் பறந்த ஆளில்லா ட்ரோன் – வெளியான ஷாக் தகவல்!

நேற்று இரவு இந்தியா-பாகிஸ்தான் சர்வதேச எல்லையில் பறந்த ட்ரோனை பாதுகாப்புப் படையினர் கைப்பற்றினர். நேற்று இரவு, இந்தியா-பாகிஸ்தான் சர்வதேச எல்லைக்கு

விவாதங்களுக்கு நாடாளுமன்றங்கள் முக்கியமான இடம் – பி20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி உரை

விவாதம் மற்றும் விவாதங்களுக்கு நாடாளுமன்றங்கள் முக்கியமான இடம் என்று டெல்லியில் இன்று நடந்த 9வது பி20 உச்சி மாநாட்டில் பிரதமர்

இஸ்ரேல்-ஹமாஸ் இடையே மூளும் போர் – டெல்லியில் ரோந்து பணியில் போலீசார்!

கடந்த சனிக்கிழமையிலிருந்து இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்திற்கும் இடையே யுத்தம் நடைபெற்று வருகிறது. இந்த யுத்தத்தில் இஸ்ரேலில் பல கட்டிடங்கள் தரைமட்டாகியுள்ளன. ஆயிரக்கணக்கான

“16,000கன அடி நீர் திறக்க சண்டையிடுவோம்” – அமைச்சர் துரைமுருகன்!

“16,000கன அடி நீர் திறக்க சண்டையிடுவோம்” என்று தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கர்நாடகவின் இத்தகைய போக்கிற்கு

“டெங்கு காய்ச்சலுக்கு யாரும் பயப்படாதீங்க – ராதாகிருஷ்ணன்!

கோயம்பேட்டில் கொசு ஒழிப்பு ணகிளை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், கடந்த 2

சென்னையை உலுக்கிய என்கவுண்டர் : மாஜிஸ்திரேட் இன்று விசாரணை!

திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் பகுதியில், காவலர்களை தாக்கி விட்டு தப்பிச் செல்ல முயன்ற இரண்டு ரவுடிகள் போலீசாரால் என்கவுண்டர் செய்யப்பட்டனர்.

சிறுகோள் மாதிரியில் கார்பன் மற்றும் நீர் உள்ளது : நாசா உறுதி!

சிறுகோள் மாதிரியில் கார்பன் மற்றும் நீர் இருப்பதை நாசா உறுதி செய்துள்ளது. இதுகுறித்து நாசா வெளியிட்டுள்ள அறிக்கையில், சூரிய குடும்பத்தின்

புதுக்கோட்டையில் நகை திருடு போன வழக்குகளில் குற்றவாளி அதிரடி கைது!

பொன்னமராவதி உட்கோட்டப் பகுதிகளில் நகை திருடு போன வழக்குகளில் குற்றவாளிகளை போலீசார் அதிரடியாக கைது செய்து, அவர்களிடமிருந்து 41 சவரன்

இன்று மீண்டும் ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம் – மக்கள் அலறல்!

சமீபத்தில் ஆப்கானிஸ்தானின் மேற்கு பகுதியில் பயங்கரமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவானது. நிலநடுக்கத்தில்

இஸ்ரேலிலிருந்து இன்று 212 இந்திய மக்கள் பத்திரமாக டெல்லி வந்தடைந்தனர்!

இஸ்ரேலிலிருந்து இன்று 212 இந்திய மக்கள் பத்திரமாக டெல்லி வந்தடைந்தனர். கடந்த சனிக்கிழமையிலிருந்து இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்திற்கும் இடையே யுத்தம் நடைபெற்று