Sat. Mar 15th, 2025

Year: 2023

பெங்களூரு பேருந்து நிலையத்தில் தனியார் பேருந்துகள் தீப்பிடித்து எரியும் அதிர்ச்சி வீடியோ!

பெங்களூரு பேருந்து நிலையத்தில் தனியார் பேருந்துகள் தீப்பிடித்து எரிந்தது. சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், பெங்களூரு

கருக்கா வினோத்தை விசாரிக்க போலீசாருக்கு அனுமதி – சைதாப்பேட்டை நீதிமன்றம்

ரவுடி கருக்கா வினோத்தை காவலில் எடுத்து 3 நாட்கள் விசாரிக்க போலீசாருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கடந்த அக்டோம்பர் 25ம் தேதி

கள்ளக்குறிச்சியில் நீட் பயிற்சி பெற்று வந்த மாணவி தற்கொலை!

கள்ளக்குறிச்சியில் நீட் பயிற்சி பெற்று வந்த மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம்

தமிழகத்தில் 20 மாவட்டங்களில் மழை நீடிக்கும் – வானிலை ஆய்வு மையம்!

தமிழகத்தில் 20 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

ஆளுநர் மாளிகையின் பொய் குற்றச்சாட்டு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலடி!

பெட்ரோல் வீச்சு தொடர்பாக ஆளுநர் மாளிகையின் பொய் குற்றச்சாட்டுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார். சமீபத்தில் கருக்கா வினோத்

ரசிகர்களுக்கு Good News : லியோ வெற்றி விழாவுக்கு காவல்துறை அனுமதி

நேரு உள்விளையாட்டு அரங்கில் நாளை மறுநாள் நடைபெறும் லியோ பட வெற்றி விழாவுக்கு காவல்துறை நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியுள்ளது. இது

அதிமுகவிற்கு வெற்றி வாய்ப்பு குறைவுதான் – முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன்!

அதிமுகவிற்கு வெற்றி வாய்ப்பு குறைந்துள்தாக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், தேவரை சாதியத்

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழா – தமிழ்நாடு அரசியல் தலைவர் மரியாதை!

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 116ஆவது ஜெயந்தி விழா இன்று நடைபெற்று வருகிறது. அதேபோல், மதுரை தெப்பக்குளம் பகுதியில் மருது சகோதரர்களின்

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 116வது ஜெயந்தி – தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 116ஆவது ஜெயந்தி விழா இன்று நடைபெற்று வருகிறது. பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 116ஆவது ஜெயந்தி விழாவில்

ஆந்திராவில் பயங்கர ரயில் விபத்து – உயிரிழந்தோர் 13 ஆக உயர்வு!

ஆந்திர மாநிலம் விஜயநகரம் அடுத்த கண்டகபள்ளி ரயில் நிலையம் அருகே பயங்கர ரயில் விபத்து நடைபெற்றுள்ளது. சிக்னல் கோளாறு காரணமாக