Sat. Mar 15th, 2025

Year: 2023

வேகமாக வண்டி ஓட்டினால் இலகுரக வாகனங்களுக்கு ₹1000 அபராதம்!

நவம்பர் 4ம் தேதி முதல் வாகனங்களுக்கு வேக வரம்பு அமல்படுத்தப்படும் என சென்னை மாநகர காவல்துறை தெரிவித்துள்ள நிலையில், வேகவரம்பை

நித்யானந்தா வழக்கில் மதுரை ஆதீனம் பதிலளிக்க வேண்டும் – நீதிமன்றம் உத்தரவு!

293-வது மதுரை ஆதீனமாக ஞான சம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகளை மதுரை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டதற்கு எதிராக நித்யானந்தா சீராய்வு மனு

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் இன்று கனமழை – வானிலை ஆய்வு மையம் தகவல்!

கன்னியாக்குமரி, நெல்லை, தென்காசி, தஞ்சை, விருதுநகர், தேனி, திண்டுக்கல், நீலகிரி, கோவை, மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்டங்களில் இன்று

தேச விரோதிகள் சதி செய்கிறார்கள் – கங்கனா ரனாவத் குற்றச்சாட்டு!

தேஜஸ் படம் தோல்வியடைய வேண்டும் என்று தேச விரோதிகள் சதி செய்கிறார்கள் என்று நடிகை கங்கனா ரனாவத் குற்றம் சாட்டியுள்ளார்.

கலிபோர்னியாவில் பயங்கர தீ விபத்து – பதற வைக்கும் வீடியோ!

கலிபோர்னியாவின் ரிவர்சைடு கவுண்டியில் உள்ள அகுவாங்காவில் குடியிருப்பில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இத்தகவலை அறிந்த போலீசாரும், தீயணைப்புத்துறையினரும் சம்பவ

காஸாவில் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதை நியாயப்படுத்த முடியாது – ரஷ்ய அதிபர் புதின்!

கடந்த சில வாரங்களாக இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்திற்கும் இடையே கடுமையான போர் நிலவி வருகிறது. இந்தப் போரில் அப்பாவி பொதுமக்கள் ஆயிரக்கணக்கானோர்

கருக்கா வினோத்துக்கு எதிராக மனு கொடுத்த காவல்துறை!

தமிழக பாஜக அலுவலக பெட்ரோல் குண்வீச்சு தாக்குதல் வழக்கில் கருக்கா வினோத்தை போலீசார் கைது செய்தனர். இதனையடுத்து, கருக்கா வினோத்திற்கு

வலதுசாரி கட்சித் தலைவர் தெய்ரி பாடெட்டை தாக்கிய மர்ம நபர் – பரபரப்பு சம்பவம்!

டச்சு வலதுசாரி கட்சித் தலைவர் தெய்ரி பாடெட்டை தாக்கிய மர்ம நபர் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. டச்சு வலதுசாரிக் கட்சியான Forum

திமுக எம்.பி. ஜெகத்ரட்சகனுக்கு நோட்டீஸ் அனுப்பிய உச்சநீதிமன்றம்!

உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து டாவ்சன் என்பவர் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் திமுக எம்.பி. ஜெகத்ரட்சனுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஜெகத்ரட்சன்

மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய