Fri. Jul 5th, 2024

Month: November 2023

த்ரிஷா குறித்து மன்சூர் அலிகான் பேச்சு – திரையரங்க உரிமையாளர் சங்கம் கண்டனம்!

நடிகை த்ரிஷா குறித்து நடிகர் மன்சூர் அலிகானின் சமீபத்திய பேச்சுக்கு தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. நடிகர்

53வது இந்திய சர்வதேச திரைப்பட விழா : சினிமா நட்சத்திரங்களோடு கலந்து கொண்ட அமைச்சர் அனுராக் தாக்கூர்!

பனாஜி, கோவாவில் நடைபெறும் 53வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் (IFFI) தொடக்க விழாவிற்கு நடிகர்கள் ஷாஹித் கபூர், நுஷ்ரத்

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் விற்பனை செய்த நபர் கைது!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தொடர்ந்து மதுவிலக்கு குற்ற செயலில் ஈடுபட்ட நபர் ஓராண்டு குண்டர் தடுப்புச் சட்டத்தில் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

உளுந்தூர்பேட்டையில் அடுக்குமாடி குடியிருப்பு வீடுகளை திறந்து வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

உளுந்தூர்பேட்டையில் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பு வீடுகளை சென்னை தலைமை செயலகத்திலிருந்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்து

கந்தர்வகோட்டையில் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கான விழிப்புணர்வு பேரணி!

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் ஊராட்சி ஒன்றியம் நடுநிலைப் பள்ளியில் கந்தரவகோட்டையில் மாற்றுத்திறன் மாணவர்களுக்கான விழிப்புணர்வு பேரணி நடைப்பெற்றது.இப்பேரணியை வட்டாரக்

டெல்லியில் ஆஸ்திரேலிய துணைப் பிரதமருக்கு அணிவகுப்பு மரியாதை!

டெல்லியில் உள்ள சவுத் பிளாக் புல்வெளியில் ஆஸ்திரேலிய துணைப் பிரதமர் மற்றும் பாதுகாப்பு அமைச்சர் ரிச்சர்ட் மார்லஸ் அணிவகுப்பு மரியாதையைப்

பஞ்சாப் எல்லைப்புறம் ஆளில்லா விமானம் கண்டுபிடிப்பு!

இன்று காலை பிஎஸ்எஃப் பஞ்சாப் எல்லைப்புறம் ஆளில்லா ட்ரோல் விமானம் இருப்பது தொடர்பான கிடைத்த தகவலின் பேரில், தர்ன் தரான்

மாமன்னர் மருது பாண்டியர்கள் 222 வது குருபூஜை விழா : மணமேல்குடியில் மாட்டுவண்டி பந்தயம்

புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடியில் மாமன்னர் மருது பாண்டியர்கள் 222 வது குருபூஜை விழாவை முன்னிட்டு அகமுடையார் நலச்சங்கத்தினரால் மாபெரும் மாட்டு

டெல்லியில் ஆஸ்திரேலிய துணைப் பிரதமர் அமைச்சர் ராஜ்நாத் சிங் சந்திப்பு!

ஆஸ்திரேலிய துணைப் பிரதமரும் பாதுகாப்பு அமைச்சருமான ரிச்சர்ட் மார்லஸ் மற்றும் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் டெல்லியில் இருதரப்பு சந்தித்துப்

டிஎன்பிஎஸ்சி நடத்திய ஓட்டுநர், நடத்துனர் தேர்வு: அலைக்கழிக்கப்பட்ட இளைஞர்கள்!

புதுக்கோட்டையில் தேர்வு மையம் இல்லாததால் இளைஞர்கள் அலைக்கழிக்கப்பட்டனர். ஓட்டுனருடன் நடத்துனர் பணிக்கு டிஎன்பிஎஸ்சி நடத்திய தேர்வுக்கு புதுக்கோட்டையில் தேர்வு மையம்

You may have missed