Sun. Mar 16th, 2025

Month: October 2023

உதவிகளை தங்குதடையின்றி காசா பகுதிக்குள் அனுப்ப அமெரிக்கா ஆதரவு அளிக்கும் – ஜோ பைடன்

கடந்த இரு வாரங்களுக்கு மேல் இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்திற்கும் இடையே கடுமையான போர் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுடன்

கர்நாடக மாநிலம் சிக்கபள்ளபூர் அருகே நடந்த சாலை விபத்தில் 15 பேர் உயிரிழப்பு

கர்நாடக மாநிலம் சிக்கபள்ளபூர் அருகே நடந்த சாலை விபத்தில் 15 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சித்ராவதி

“பெட்ரோல் குண்டு வீச்சு – NIA-வுக்கு மாற்ற வேண்டும்” – வானதி சீனிவாசன்

பெட்ரோல் குண்டு வீச்சில் ஈடுபட்ட சம்பவம் NIA-வுக்கு மாற்ற வேண்டும் என்று சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். இது

தீபிகா மற்றும் ரன்வீர் திருமண வீடியோ வைரல் – லைக்குகளை அள்ளி தெறிக்கும் ரசிகர்கள்!

இந்திய பாலிவுட் திரையுலகத்தில் நட்சத்திர நடிகையாக வலம் வருபவர் தீபிகா படுகோன். இவர் டென்மார்க்கின் கோபன்ஹேகனில் பிறந்து பெங்களூரில் வளர்ந்தார்.

மகாராஷ்டிராவில் பயங்கர விபத்து – 10 பேர் பலி!

மகாராஷ்டிர மாநிலம் பீட் மாவட்டத்தில் இரண்டு வெவ்வேறு விபத்துகளில் 10 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமங்காவ்ன்

காரை மடக்கி சேதப்படுத்திய காட்டு யானை – பதற வைக்கும் வீடியோ!

சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், நீலகிரி மாவட்டம், கோத்தகிரி- மேட்டுப்பாளையம் சாலை கீழ்தட்டுப்பள்ளம் பகுதியில் திடீரென்று

சென்னை ஆளுநர் மாளிகை மீது பெட்ரோல் குண்டு வீச்சு!

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை நுழைவு வாயிலில் 2 பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இச்சம்பவம் காரணமாக,

தகுதியான பெண் ஓதுவார்களாக நியமித்தால் ஆட்சேபனை இல்லை – பரமாச்சாரியார் பேட்டி

தஞ்சையில் இன்று செய்தியாளர்களை 27வது ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிய ஞானசம்பந்த பரமாச்சாரியார் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், தகுதியான

ஆளுநருக்கு அக்கறையில்லை – அமைச்சர் பொன்முடி கண்டனம்

தமிழக ஆளுநருக்கு அக்கறை இல்லை என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழ்நாட்டின்

சுதந்திர போராட்ட வீரர்களை சாதிக்குள் அடக்குகிறது திமுக – அண்ணாமலை பேட்டி

சுதந்திர போராட்ட வீரர்களை சாதிக்குள் திமுக அடக்குவதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் இன்று