Fri. Mar 14th, 2025

Month: October 2023

“வள்ளலார் இருந்திருந்தால் மகளிருக்கான இடஒதுக்கீட்டை பாராட்டியிருப்பார் – பிரதமர் மோடி உரை!

இன்று வள்ளலாரின் 200வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஆளுநர் மாளிகையில் நடந்த விழாவில் காணொலி வாயிலாக பிரதமர் மோடி

கோலாகலமாக தொடங்க உள்ள உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் – இங்கிலாந்து – நியூசிலாந்து மோதல்

நேற்று உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்பதற்காக இந்திய அணி சென்னை வந்தடைந்தது. இன்று 13-வது ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட்

டிடிஎப் வாசனின் பைக்கை எரித்து விட வேண்டும் – உயர்நீதிமன்ற நீதிபதி கருத்து!

டிடிஎப் வாசனின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சமீபத்தில் சென்னை- பெங்களூரு சாலையில் வாசன் சென்றுக்கொண்டிருந்தபோது,

ஆசிரியர்களுக்கு அளித்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் – எடப்பாடி பழனிச்சாமி!

கைது செய்யப்பட்ட அனைவரையும் விடுதலை செய்வதுடன், ஆசிரியர்களுக்கு அளித்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்று தமிழக அரசுக்கு எதிர்க்கட்சித்

இரண்டரை ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன பெண் – இறந்து விட்டதாக நினைத்த குடும்பத்திற்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி!

மகாராஷ்டிரா மாநிலம் சல்ஹான் பகுதியைச் சேர்ந்தவர் சல்மா (45), மனநலம் பாதிக்கப்பட்ட இந்தப் பெண் அப்பகுதியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை

நியூஸ் கிளிக் செய்தி நிறுவனத்தின் நிறுவனர்களுக்கு 7 நாட்கள் போலீஸ் காவல் வழங்கி டெல்லி நீதிமன்றம் உத்தரவு!

நியூஸ் கிளிக் செய்தி நிறுவனத்தின் நிறுவனர்களுக்கு 7 நாட்கள் போலீஸ் காவல் வழங்கி டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நியூஸ் கிளிக்

கர்ப்பிணி மனைவியை பூரிக்கட்டையால் அடித்துக் கொன்ற கொடூரக் கணவன்!

திருப்பூர் அருகே மதுபோதையில் கர்ப்பிணி மனைவியை பூரிக்கட்டையால் அடித்து கொலை செய்த கொடூர கணவனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திருப்பூரில்

நெல்லையில் இளம் பெண்ணை கொடூரமாக கொலை செய்த 17 வயது சிறுவன் – அதிர வைக்கும் சம்பவம்!

நெல்லையில் இளம் பெண்ணை கொடூரமாக கொலை செய்த 17 வயது சிறுவனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நெல்லையைச் சேர்ந்தவர் சந்தியா

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி – சென்னை வந்தடைந்த இந்திய அணி!

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்பதற்காக இந்திய அணி சென்னை வந்தடைந்தது. வரும் 5ம் தேதி 13-வது ஐசிசி உலகக் கோப்பை

மயிலாடுதுறையில் பட்டாசு ஆலையில் பங்கர தீ விபத்து – 4 பேர் உடல் கருகி பலி!

மயிலாடுதுறை, தரங்கம்பாடி அருகே தில்லையாடி என்ற பட்டாசு ஆலையில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் ஆலையில்