Sun. Mar 16th, 2025

Month: October 2023

ஜக்தல்பூரியில் மத்திய அமைச்சர் அமித்ஷா சாமி தரிசனம்!

சத்தீஸ்கர் மாநிலம் ஜக்தல்பூரில் உள்ள தண்டேஸ்வரி கோவிலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வழிபாடு நடத்தினார். தற்போது இது

நேற்று பெங்களூருவில் குண்டுவெடிப்பு – பரபரப்பு வீடியோ வைரல்!

சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், நேற்று, இந்தியாவில் பெங்களூருவில் குண்டுவெடிப்பு சம்பவம் நடந்தது. பாகிஸ்தான் கிரிக்கெட்

அதிகமாக சொத்து குவித்த வழக்கு – கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் பரபரப்பு பேட்டி!

இன்று வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் சிபிஐ வழக்கை ரத்து செய்யக் கோரிய மனுவை கர்நாடக உயர்நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

தீமைக்கு எதிராக உங்களுடன் நிற்கிறேன் – இஸ்ரேலில் பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்

கடந்த சில நாட்களாக இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்திற்கும் இடையே கடுமையான போர் நிகழ்ந்து வருகிறது. நேற்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன்

லியோ படத்தைப் பார்க்க வந்த லோகேஷ், அனிருத்!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், நடிகர் விஜய் ‘லியோ’ படம் இன்று திரையிடப்பட்டுள்ளது. இப்படத்தில், த்ரிஷா, அர்ஜுன், மன்சூர் அலிகான், கவுதம்

விபத்தில்லாமல் அரசு பேருந்து இயக்கிய 23 அரசு பேருந்து ஓட்டுநருக்கு விருது வழங்கி கவுரவிப்பு!

விபத்தில்லாமல் அரசு பேருந்து இயக்கிய 23 அரசு பேருந்து ஓட்டுநர்களுக்கு விருது வழங்கி இலவச மருத்துவம் மற்றும் ஆலோசனை வழங்கப்பட்டது.

ரயிலில் தயாரிக்கப்பட்ட உணவை ருசி பார்த்த எலி – வைரலாகும் வீடியோ

சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், மகாராஷ்டிரா, லோக்மன்யா திலக் – மட்கான் இடையே செல்லும் ரயிலில்

‘லியோ’ பட முதல் காட்சியில் நடந்த திருமண நிச்சயம்!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், நடிகர் விஜய் ‘லியோ’ படம் இன்று திரையிடப்பட்டுள்ளது. இப்படத்தில், த்ரிஷா, அர்ஜுன், மன்சூர் அலிகான், கவுதம்

இந்தப் போர் ஒரு வித்தியாசமான போராக இருக்கும் – இஸ்ரேல் அதிபர் பெஞ்சமின் நெதன்யாகு!

கடந்த சில நாட்களாக இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்திற்கும் இடையே கடுமையான போர் நிகழ்ந்து வருகிறது. இன்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன்

மக்களை பாதுகாக்க நீங்கள் உழைத்தால் ஆதரவு கொடுப்போம் – இஸ்ரேலில் அதிபர் பைடன் பேச்சு!

இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்திற்கு கடந்த சில நாட்களாக போர் நடைபெற்று வருகிறது. இந்தப் போரில் ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் உயிரிழந்துள்ளனர். பலர்