Mon. Jul 8th, 2024

Day: October 27, 2023

ராமானந்தாச்சாரியாரிடம் பிரதமர் நரேந்திர மோடி ஆசி பெற்றார்!

மத்திய பிரதேசம், சித்ரகூடில் உள்ள துளசி பீடத்தின் ஜெகத்குரு ராமானந்தாச்சாரியாரிடம் பிரதமர் நரேந்திர மோடி ஆசி பெற்றார். தற்போது இது

ஆளுநர் தலை மீது விழுந்தால்தான் திமுக ஒத்துக்கொள்ளும் – அண்ணாமைலை

ஆளுநர் மலைமீது பெட்ரோல் குண்டு விழுந்தால்தான் சட்டம்-ஒழுங்கு கெட்டுவிட்டது என திமுக ஒத்துக்கொள்ளும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை

50 கோடி கையெழுத்து வாங்கினாலும் நீட் தேர்வை ஒழிக்க முடியாது – பிரேமலதா விஜயகாந்த்

50 கோடி கையெழுத்து வாங்கினாலும் நீட் தேர்வை ஒழிக்க முடியாது என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். இது

ஆளுநர் மாளிகை பாதுகாப்பில் எந்த குறைபாடும் கிடையாது – டிஜிபி சங்கர் ஜிவால்

ஆளுநர் மாளிகை பாதுகாப்பில் எந்த குறைபாடும் கிடையாது என்று டிஜிபி சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார். கருக்கா வினோத் சாலையில் தான்

இந்தியாவின் முதல் செயற்கைக்கோள் அடிப்படையிலான ஜிகா ஃபைபர் சேவை அறிமுகம்!

இந்தியாவின் முதல் செயற்கைக்கோள் அடிப்படையிலான இணையதளத்தை ரிலையன்ஸ் ஜியோ அறிமுகப்படுத்தியுள்ளது. இது குறித்து, ஆகாஷ் அம்பானி தலைவர் கூறுகையில், “நமது

வீடியோ வெளியிட்டு ராஜ்பவனின் பொய்களை அம்பலப்படுத்திய காவல்துறை!

ஆளுநர் மாளிகை தரப்பில் இருந்து அறிக்கைகளாக வெளிவந்த ‘பொய்’ குற்றச்சாட்டுகள் அனைத்திற்கும் ஆதாரத்துடன் தமிழ்நாடு காவல்துறை வெளியிட்டுள்ளது. பெட்ரோல் குண்டு

நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் தாருங்கள் – குடியரசு தலைவரிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் மனு!

2 நாட்கள் சுற்றுப்பயணமாக குடியரசுத் தலைவர் தமிழ்நாட்டிற்கு நேற்று வந்தார். நேற்று விமான நிலையத்தில் தமிழக முதலமைச்சர், ஆளுநர் வரவேற்றனர்.

ஆளுநரை மாற்ற வேண்டாம்… – மோடிக்கு ஸ்டாலின் கோரிக்கை!

தமிழ்நாட்டில் ஆளுநரை மாற்ற வேண்டாம் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். இன்று திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து

சாலையில் மின்னல் வேகத்தில் வந்த கார் – போலீஸ் அதிகாரி மீது பாய்ந்து தூக்கி வீசப்பட்ட அதிர்ச்சி வீடியோ!

சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், டெல்லியில் கன்னாட் பிளேஸ் பகுதியில் சாலையில் நின்றுக்கொண்டிருந்த காவல்துறை அதிகாரி

“ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு விஷமத்தனம் – வைகோ!

ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு, விஷமத்தனமான அரசியல் உள்நோக்கம் கொண்டது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். இது