Mon. Jul 8th, 2024

Day: October 26, 2023

சிவகங்கை மாவட்டத்தில் 10000 பனைவிதைகள் நடவு!

சிவகங்கை மாவட்டத்தில் 10000 பனைவிதைகள் நடவு செய்யப்பட்டது. சிவகங்கை மாவட்டம் சாக்கோட்டை ஒன்றியம், நாட்டுச்சேரி ஊராட்சி, மற்றும் ஜெயங்கொண்டம் ஊராட்சி

அகவிலைப்படி உயர்வு – தமிழக முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்த தியாகராஜன்!

16 இலட்சம் குடும்பங்களில் மகிழ்ச்சியை ஏற்படுத்திய அகவிலைப்படி உயர்வை உயர்த்தி ஆணை பிறப்பித்த தமிழ்நாடு முதலமைச்சருக்கு தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற

“காபி வித் கலெக்டர்” நிகழ்ச்சி – புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் ஐ.சா.மெர்சி ரம்யா பங்கேற்பு!

“காபி வித் கலெக்டர்” நிகழ்ச்சி திருமயம் அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளி மாணவிகளுடன் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் ஐ.சா.மெர்சி ரம்யா கலந்துரையாடினார்.

2 நாள் பயணமாக தமிழகம் வந்தார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு!

2 நாள் பயணமாக தமிழகத்திற்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வந்தடைந்தார். சென்னை, விமான நிலையத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர்

அரசு பொதுத்துறை ஊழியர்களுக்கு போனஸ் – மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

அரசு பொதுத்துறை ஊழியர்களுக்கு போனஸ் வழங்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

பெட்ரோல் வெடிகுண்டு வீச்சு: ஆளுநர் மாளிகையின் அறிக்கை புறம்பானது – சங்கர் ஜிவால்

பெட்ரோல் வெடிகுண்டு வீச்சில் ஆளுநர் மாளிகையின் அறிக்கை புறம்பானது என்று காவல்துறை தலைமைஇயக்குநர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார். இது குறித்து

பிறந்தநாளில் காதலனை அறிமுகப்படுத்தினார் அமலாபால்!

இன்று நடிகை அமலாபால் தனது 32வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இந்நிலையில், அமலாபாலின் நெருங்கிய நண்பரான ஜகத் தேசாய் தனது

பெட்ரோல் குண்டு வீச்சு… ஆளுநர் மாளிகை மீது விழவில்லை – காவல்துறை விளக்கம்

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை நுழைவு வாயிலில் 2 பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இச்சம்பவம் காரணமாக,

உதவிகளை தங்குதடையின்றி காசா பகுதிக்குள் அனுப்ப அமெரிக்கா ஆதரவு அளிக்கும் – ஜோ பைடன்

கடந்த இரு வாரங்களுக்கு மேல் இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்திற்கும் இடையே கடுமையான போர் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுடன்

கர்நாடக மாநிலம் சிக்கபள்ளபூர் அருகே நடந்த சாலை விபத்தில் 15 பேர் உயிரிழப்பு

கர்நாடக மாநிலம் சிக்கபள்ளபூர் அருகே நடந்த சாலை விபத்தில் 15 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சித்ராவதி