Mon. Jul 8th, 2024

Day: October 5, 2023

சென்னையில் இன்று உலக ஆசிரியர் தினத்தில் கைது செய்யப்பட்டதற்கு ஆசிரியர்கள் கண்டன போராட்டம் செய்தனர்!

திருத்தணியில் இடைநிலை ஆசிரியர்கள், தமிழக அரசுக்கு எதிராக போராட்டம் செய்தனர், ஆசிரியர்களை இன்று அறவழியில் போராடியவர்களை சென்னையில் இன்று உலக

புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகத்திற்கும், நகராட்சி நிர்வாகத்திற்கும் சமூக ஆர்வலர் ஜெய் பார்த்திபன் வேண்டுகோள்!

புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தை தகர்த்துவிட்டு மீண்டும் அந்த இடத்தில் பேருந்து நிலையத்திற்காக புதிய வளாகம் கட்டப்போவதாக செய்திகள் அறிந்தேன்.

புதுக்கோட்டையில் வள்ளலார் 201வது பிறந்த தின விழா!.

புதுக்கோட்டையில் வள்ளலார் 201வது பிறந்த தின நிகழ்வை முன்னிட்டு புதுக்கோட்டை பல்லவன்குளம் மேற்கு புறம் உள்ள வள்ளலார் சத்திய ஞானசபை

சார்பதிவாளர் அலுவலக ஆவணங்களை | குப்பைகளை போன்று டிராக்டரில் எடுத்துச் சென்ற அவலம் |

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி காந்தி சாலையில் மதுவிலக்கு காவல்துறை எதிரில் சார்பதிவாளர் கடந்த அலுவலகம் 40 ஆண்டு காலமாக செயல்பட்டு

வீட்டில் எந்த பகுதியில் விளக்கேற்றினால் தோஷம் நீங்கி கடவுள் ஆசி கிடைக்கும்ன்னு தெரியுமா?

கடவுளுக்கு தீபம் ஏற்றி வழிபடுவது இந்துக்களின் வழிபாட்டில் ஒன்று. ஒளி நிறைந்திருந்தால் அங்கு அதிக நேர்மறை ஆற்றல்கள் கிடைக்கும். எனவே,

சுவையான எள்ளு உருண்டை – எப்படி செய்வது ?

எள்ளு உருண்டை சிறியவர் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடக்கூடிய இனிப்பு வகையாகும். மிக எளிதாக எப்படி எள்ளு உருண்டை

உலககோப்பை கிரிக்கெட் தொடர் – ஆர்வம் காட்டாத ரசிகர்கள் : வெறிச்சோடி காணப்பட்ட நரேந்திர மோடி மைதானம்!

இன்று 13-வது ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் கோலாகலமாக தொடங்க உள்ளது. இத்தொடர் அக்டோபர் 5ம் தேதி தொடங்கி

தோனியின் கன்னத்தில் அன்பு முத்தம் கொடுத்த ரன்வீர் சிங் – வைரலாகும் புகைப்படம்!

சமூகவலைத்தளங்களில் ஒரு புகைப்படம் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டனும், இந்திய கிரிக்கெட் ஜாம்பவனுமான தோனியின்

திமுக, பாஜக இடையேதான் போட்டி.. அதிமுகவைப் பற்றி கவலையில்லை – அண்ணாமலை பேட்டி!

“திமுக, பாஜக இடையேதான் போட்டியே” தான் போட்டி இருக்கும். நாங்கள் யாருடன் சண்டை போட வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கிறோம்

இளம்பெண்ணின் செல்போனுக்கு வந்த ஆபாச படம்… – லோன் ஆஃப் கும்பல் அட்டூழியம்!

திருச்சியை சேர்ந்த பெண் ஒருவர் தன் கணவர் மற்றும் 2 குழந்தைகளுடன் வாழ்ந்து வருகிறார். இவருடைய கணவர் கூலித்தொழில் செய்து