Mon. Jul 8th, 2024

Day: October 3, 2023

புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியில் டெங்கு சிறப்பு வார்டில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் திடீர் ஆய்வு!

புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியில் டெங்கு சிறப்பு வார்டில் முன்னாள் அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் திடீர் ஆய்வு மேற்கொண்டார். மக்கள்

செங்கல்பட்டு காந்தி ஜெயந்தி நிகழ்ச்சியில் வேளாண்மை மாணவியர்கள் பங்கேற்பு!

திருக்கழுக்குன்றம் செங்கல்பட்டு மாவட்டம் காந்தி ஜெயந்தி அன்று வருடா வருடம் நடக்கும் கிராம சபை கூட்டத்தில் பாரத் கல்லூரி நான்காம்

“ரங்காயணம்” பலரும் அறியாத உண்மை நிகழ்வுகளை ஆதாரமாகக் கொண்ட தெய்வீக ஆவண படம்!

பாம்பே கண்ணன் சமீபத்திய தயாரிப்பான “ரங்காயணம்” பலரும் அறியாத உண்மை நிகழ்வுகளை ஆதாரமாகக் கொண்டு தெய்வீக ஆவண படம் வெளியாகியுள்ளது.

NEWSCLICK அலுவலகத்துக்கு சீல் – டெல்லி போலீசார் அதிரடி!

இணையதள செய்தி நிறுவனமான NEWSCLICK அலுவலகத்துக்கு டெல்லி சிறப்புப் பிரிவு காவல்துறை சீல் வைத்துள்ளது. இணையதள செய்தி நிறுவனமான NEWSClickல்

விஷ்ணு மாயா கோயிலில் நடிகை குஷ்பூவிற்கு நாரி பூஜை – வைரலாகும் புகைப்படம்!

திருச்சூரில் உள்ள விஷ்ணுமாயா கோயிலில் சிறப்பு பூஜை செய்ய, நடிகை குஷ்பு கட்டளைதாரராக நியமிக்கப்பட்டிருக்கிறார். ஆதலால், இந்த ஆண்டு நாரி

தமிழ்நாட்டில் உடனே சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் – பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை!

தமிழ்நாட்டில் உடனே சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை வைத்துள்ளார். இது குறித்து அவர்

பஞ்சாப்பில் உணவு தயாரிக்கும் பணியாளர்களுக்கு உதவிய ராகுல்காந்தி!

சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள பொற்கோவிலில், உணவு தயாரிக்கும் பணியாளர்களுக்கு

வரப்போகும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் – இந்த வீரர்களுக்கெல்லாம் கடைசிப் போட்டியாம் – ஷாக்கில் ரசிகர்கள்!

வரும் 5ம் தேதி 13-வது ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளது. இத்தொடர் அக்டோபர் 5ம் தேதி

வீட்டில் செல்வம் கொட்ட வேண்டுமா? அப்போ…. கண்ணாடியை இந்த திசையில் வைத்தால் போதும்..!

நம் வீட்டில் இருக்கும் கண்ணாடிக்கும், நம் மகிழ்ச்சிக்கும் தொடர்பு உள்ளது. உங்களுக்கு வீட்டில் மகிழ்ச்சியும், செல்வமும் செழிக்க வேண்டுமா? அப்போ..

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் தொழில்முனைவோர் வாக்குவாதம்!

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் முன் தொழில்முனைவோர் குற்றச்சாட்டு வைத்து வாக்குவாதம் செய்ததால் சற்று நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.