Sun. Oct 6th, 2024

Month: March 2023

இந்த விசயத்தில் தமிழ்நாடுதான் டாப்..! – அதென்னெங்க புவிசார் குறியீடு..?

ஒரே நாளில் 11 பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெற்றிருப்பதன் மூலம் நம்பர் – 1 இடத்தை பிடித்துள்ளது தமிழ்நாடு. கடந்த

“தேர்தல் ஆணையத்துக்கும் சொல்லியாச்சு..!” – படுகுஷியில் எடப்பாடி தரப்பு

அதிமுகவின் இரட்டைக் குழல் துப்பாக்கிகளாக இருந்த அதன் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம். மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோருக்கிடையே

“பங்களாவை காலி பன்னுங்க பாஸ்..” – தெளிய விடாமல் அடிக்கும் பா.ஜ.க

கடந்த  2019ஆம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலின் போது கர்நாடக மாநிலம் கோலாரில் நடந்த தேர்தல் பேரணியில் பேசிய காங்கிரஸ்

“அட்ரா சக்கை..” – PS-2 ரெடியாகிடுச்சாம்!

மணிரத்னம் இயக்கிய ‘பொன்னியின் செல்வன்’ படம் இரண்டு பாகங்களாக தயாராகி முதல் பாகம் கடந்த வருடம் செப்டம்பர் 30-ந்தேதி உலகம்

திண்டுக்கல்லில் பழங்கால கோவில், குதிரை சிலைகள், கல்வெட்டு கண்டுபிடிப்பு!

திண்டுக்கல் அருகேயுள்ள நத்தம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வரலாற்று ஆய்வாளர் விஸ்வநாததாஸ் தலைமையில் வரலாற்று மாணவர் ரத்தினமுரளிதர், வரலாற்று

அமைச்சர் கே.என்.நேருவின் சொந்த ஊரில் நடந்த கும்பாபிஷேகம்!

தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேருவின் பிறந்த ஊர் காணக்கிளியநல்லூர். திருச்சி மாவட்டம் லால்குடி அடுத்த புள்ளம்பாடி ஒன்றியத்தில்

கன்னியாகுமரி மாவட்டம்: பறக்கை பங்குனி திருவிழா!

கன்னியாகுமரி மாவட்டம், அகத்தீஸ்வரம் வட்டத்தில் நாகர்கோவிலுக்கு தென்கிழக்கே சுமார் 5 கி.மீ. தூரத்தில் பறக்கை என்னுமிடத்தில் அமைந்துள்ளது மதுதுசூதனப் பெருமாள்

சிறப்பாக நடந்த தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான மாயூரநாதர் திருக்கோயில் கும்பாபிஷேகம்!

தென் இந்தியாவிலுள்ள சைவ ஆதீனங்களில் முதன்மையான ஆதீனம் திருவாவடுதுறை ஆதீனமாகும். இது மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் வட்டத்தில் மயிலாடுதுறை –

இப்படி செய்தால் ராகுல் மீண்டும் எம்.பி.யாக தொடரலாம்! – எக்ஸ். ‘லா மினிஸ்டர்’ கபில் சிபல்

கடந்த 2019 ஆம் ஆண்டு கேரளாவின் வயநாடு தொகுதியில் இருந்து எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ராகுல் காந்தி,

“கவர்னர் கையெழுத்து போட்டுதாங்க ஆகனும்..!” – ஆன்லைன் ரம்மி விவகாரம்

‘ரம்மி’ எனப்படும் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து, அந்த மன உளைச்சலில் உயிரை மாய்த்துக் கொள்பவர்களின் எண்ணிக்கையானது அதிகரித்துக் கொண்டே