Mon. Jul 8th, 2024

தமிழகம்

வேகமாக வண்டி ஓட்டினால் இலகுரக வாகனங்களுக்கு ₹1000 அபராதம்!

நவம்பர் 4ம் தேதி முதல் வாகனங்களுக்கு வேக வரம்பு அமல்படுத்தப்படும் என சென்னை மாநகர காவல்துறை தெரிவித்துள்ள நிலையில், வேகவரம்பை

நித்யானந்தா வழக்கில் மதுரை ஆதீனம் பதிலளிக்க வேண்டும் – நீதிமன்றம் உத்தரவு!

293-வது மதுரை ஆதீனமாக ஞான சம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகளை மதுரை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டதற்கு எதிராக நித்யானந்தா சீராய்வு மனு

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் இன்று கனமழை – வானிலை ஆய்வு மையம் தகவல்!

கன்னியாக்குமரி, நெல்லை, தென்காசி, தஞ்சை, விருதுநகர், தேனி, திண்டுக்கல், நீலகிரி, கோவை, மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்டங்களில் இன்று

மாஞ்சா நூலுக்கு தடை விதித்தது தமிழ்நாடு அரசு!

தமிழகத்தில் நைலான், பிளாஸ்டிக் பொருட்களால் தயாரிக்கப்படும் மாஞ்சா நூலுக்கு தமிழ்நாடு அரசு தடை விதித்துள்ளது. மாஞ்சா நூல், காற்றாடி நூல்களின்

புதுக்கோட்டை கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலைக் கல்லூரியில், டாக்டர் பேரவை தொடக்க விழா!

புதுக்கோட்டை கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலைக் கல்லூரியில், டாக்டர் பேரவை தொடக்க விழா நடைபெற்றது. இவ்விழாவில் அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன்

70 வயது நிறைவடைந்தவர்களுக்கு 10% ஓய்வூதிய உயர்வு வழங்கக்கோரி ஓய்வுபெற்ற ஆசிரியர்கள் தர்ணா போராட்டம்!

70 வயது நிறைவடைந்தவர்களுக்கு 10% ஓய்வூதிய உயர்வு வழங்குக. ஓய்வுபெற்ற ஆசிரியர்கள் தர்ணா போராட்டம் நடத்தினர். தமிழ்நாடு அரசு தேர்தல்

‘எண் மண் என் மக்கள்’ யாத்திரைக்கு உழைக்கும் மகளிர்க்கு அழைப்பு விடுத்து அசத்தும் புதுக்கோட்டை நகர பாஜக !

மேளதாளம் முழங்க, நாதஸ்வரம் ஒலிக்க, வெற்றிலை-பாக்கு பூ,சந்தனம், குங்குமம், தாலிக்கயிறு, ஜாக்கெட் துணி ஆகியவற்றைஅழகிய தட்டில் வைத்து ‘எண் மண்

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை வலுவடைந்துள்ளது – பாலச்சந்திரன் தகவல்!

வடகிழக்கு பருவமழை வலுவடைந்துள்ளதாக வானிலை மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தகவல் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை வலுவடைந்துள்ளதாக வானிலை

கருக்கா வினோத்தை விசாரிக்க போலீசாருக்கு அனுமதி – சைதாப்பேட்டை நீதிமன்றம்

ரவுடி கருக்கா வினோத்தை காவலில் எடுத்து 3 நாட்கள் விசாரிக்க போலீசாருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கடந்த அக்டோம்பர் 25ம் தேதி

கள்ளக்குறிச்சியில் நீட் பயிற்சி பெற்று வந்த மாணவி தற்கொலை!

கள்ளக்குறிச்சியில் நீட் பயிற்சி பெற்று வந்த மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம்