Mon. Jul 8th, 2024

தமிழகம்

சென்னையில் அடுத்த 7 நாட்களுக்கு மழை – வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னையில் அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடலில்

17 ஆயிரம் பேருக்கு அரசுப் பணியில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை

சென்னையில், டி.என்.பி.எஸ்.சி மூலம் தேர்வான 10,000 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட

ஓதுவார்கள் நியமனத்தில் தகுதியான நபர்களை தமிழக அரசு நியமிக்க வேண்டும் – ஆதீனம் வேண்டுகோள் !

இந்நிலையில், தருமை ஆதீனம் 27 ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் தனது

(27.09.2023) மீண்டும் சரிவில் தங்கம் விலை!

இன்று தமிழகத்தில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 குறைந்துள்ளது. தங்கத்தின் விலை நேற்று ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.44,040க்கு

ரூ.2 லட்சத்து பத்தாயிரத்தில் இந்துக் கோவிலுக்கு தகர கொட்டகை அமைத்து கொடுத்த இஸ்லாமியர்!

மதநல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாய் விளங்கும்படி இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்த திருமயம் ஊராட்சி மன்ற தலைவர் தன் சொந்த செலவில் இந்து கோவிலுக்கு

சீமான் தொடர்ந்த வழக்கு – விஜய லட்சுமி ஆஜராக நீதிமன்றம் உத்தரவு!

சமீப காலமாக நடிகை விஜயலட்சுமி கொடுத்த பாலியல் புகாரால் நாம் தமிழர் சீமான் சமூகவலைத்தளங்களில் கேலிக்கும், கிண்டலுக்கும் ஆளானார். இதனையடுத்து,

ஊடகத்துறையின் தவறுகள், அத்துமீறல்கள் – தீர்வு என்ன? அரசு கட்டுப்பாடு கொண்டு வருமா?

ஊடகத்தினர் சுயகட்டுப்பாடுகளை வகுத்துக்கொள்ள வேண்டும். அரசு இதைக் கண்காணிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்படும் அளவிற்கு ஊடகத்துறையில் அத்துமீறல்கள் தவறுகள்

புதுக்கோட்டை மாமன்னர் கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் சங்கப் பொதுக்குழுக் கூட்டம்!

143 வயதைக் கடந்த புதுக்கோட்டை மாமன்னர் கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் சங்கப் பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. தமிழ்நாட்டில் உள்ள சுமார்

தொழிலபதிபர் சண்முகம் வீட்டில் அமலாக்கத் துறையினர் அதிரடி ரெய்டு!

தமிழ்நாட்டில் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் 40க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை செய்து வருகின்றனர். சட்டவிரோத பணப்பரிமாற்றம் உள்ளிட்ட புகார்களின்

புதுக்கோட்டையில் ஜனாநயக மாதர் சங்கம் பிரச்சாரம்!

டெல்லி பேரணியை விளக்கி புதுக்கோட்டையில் ஜனாநயக மாதர் சங்கம் பிரச்சாரம் செய்தது. பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அக்டோர் 5-ம் தேதி