Sun. Oct 6th, 2024

தமிழகம்

தஞ்சையை தொடர்ந்து சென்னை வாடிக்கையாளர் வங்கிக்கணக்கில் விழுந்த ₹753 கோடி – பதற்றத்தில் வங்கி அதிகாரிகள்!

தஞ்சையை தொடர்ந்து இன்று சென்னை வாடிக்கையாளர் வங்கிக்கணக்கில் விழுந்த ₹753 கோடியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நேற்று தஞ்சாவூர் Kotak Mahindra

எனது மண்- எனது தேசம் இளையோர் அமுத கலச நடைபயண நிகழ்ச்சி!

புதுக்கோட்டை:தேச வளர்ச்சியை வலியறுத்தும் வகையில் இளையோர் அமுதக் கலச நடைபயணம் மற்றும் எனது மண் எனது தேசம் எனும் நிகழ்ச்சி

புதுக்கோட்டையில் மாரத்தான் போட்டி – சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி துவக்கி வைத்தார்

புதுக்கோட்டையில் மாரத்தான் போட்டிக்கு இணையான அறிஞர் அண்ணா நெடுந்தூர ஓட்டப் போட்டியை சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி கொடியசைத்து துவக்கி வைத்தார்.

டிடிஎஃப் வாசனின் ஓட்டுநர் உரிமம் ரத்து – போக்குவரத்துறை அதிரடி!

பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசனின் ஓட்டுநர் உரிமம் 2033 வரை ரத்து செய்யப்பட்டது. சமீபத்தில் சென்னை- பெங்களூரு சாலையில் வாசன்

இன்னும் 10 நாட்களில் பாஜக தேர்தல் பொறுப்பாளர் நியமனம் – அண்ணாமலை அறிவிப்பு!

10 நாட்களில் பாஜக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட இருப்பதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

புகழ்பெற்ற வரலாற்று ஆய்வாளர் ஒரிசா பாலு உயிரிழந்தார்!

கடலியல் தமிழ்சார் வரலாற்று ஆய்வாளர் ஒரிசா பாலு (60) உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். திருச்சி மாவட்டம், உறையூரில் பிறந்தவர் ஒரிசா பாலு.

என்னப்பா… அண்ணாமலை காமெடி பண்றாரு… திமுகவுக்கு போட்டி பாஜகவா? – நடிகர் போஸ் வெங்கட் டுவிட்!

“திமுக, பாஜக இடையேதான் போட்டியே” தான் போட்டி இருக்கும். நாங்கள் யாருடன் சண்டை போட வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கிறோம்

வீட்டை அபகரித்து அடித்து நடுதெருவில் நிற்க வைத்த மகன் – மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தாய் கண்ணீர்

வீட்டை அபகரித்து, சோறு போடாமல் மகன் அடித்து துன்புறுத்தியதால் தாய் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கண்ணீர் விட்டு அழுத சம்பவம்

மயான இடத்தில் கடைகள் கட்டிய நகராட்சி நிர்வாகம் | மறியலில் ஈடுபட்ட பெண்கள் அதிகாரிகளை முற்றுகையிட்டனர் |

திருத்தணி நகராட்சிக்கு உட்பட்ட ராஜீவ் காந்தி நகர் மயானத்திற்கு ( சுடுகாடு ) உரிய இடத்தில் நகராட்சியின் சார்பில் கடைகள்