Wed. Jul 3rd, 2024

தமிழகம்

கள்ளக்குறிச்சியில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு பணிகள் தொடங்கியது!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை உரிமைகள் திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு

எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன புதிய அலுவலகம் திறப்பு விழா!

எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன புதிய அலுவலக திறப்பு விழா புதுக்கோட்டை எஸ்.எஸ் நகரில் நடைபெற்றது. எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் விற்பனை செய்த நபர் கைது!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தொடர்ந்து மதுவிலக்கு குற்ற செயலில் ஈடுபட்ட நபர் ஓராண்டு குண்டர் தடுப்புச் சட்டத்தில் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

உளுந்தூர்பேட்டையில் அடுக்குமாடி குடியிருப்பு வீடுகளை திறந்து வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

உளுந்தூர்பேட்டையில் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பு வீடுகளை சென்னை தலைமை செயலகத்திலிருந்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்து

கந்தர்வகோட்டையில் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கான விழிப்புணர்வு பேரணி!

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் ஊராட்சி ஒன்றியம் நடுநிலைப் பள்ளியில் கந்தரவகோட்டையில் மாற்றுத்திறன் மாணவர்களுக்கான விழிப்புணர்வு பேரணி நடைப்பெற்றது.இப்பேரணியை வட்டாரக்

மாமன்னர் மருது பாண்டியர்கள் 222 வது குருபூஜை விழா : மணமேல்குடியில் மாட்டுவண்டி பந்தயம்

புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடியில் மாமன்னர் மருது பாண்டியர்கள் 222 வது குருபூஜை விழாவை முன்னிட்டு அகமுடையார் நலச்சங்கத்தினரால் மாபெரும் மாட்டு

டிஎன்பிஎஸ்சி நடத்திய ஓட்டுநர், நடத்துனர் தேர்வு: அலைக்கழிக்கப்பட்ட இளைஞர்கள்!

புதுக்கோட்டையில் தேர்வு மையம் இல்லாததால் இளைஞர்கள் அலைக்கழிக்கப்பட்டனர். ஓட்டுனருடன் நடத்துனர் பணிக்கு டிஎன்பிஎஸ்சி நடத்திய தேர்வுக்கு புதுக்கோட்டையில் தேர்வு மையம்

தமிழகத்தில் 11 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை – சென்னை வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் 11 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இது

காரைக்காலில் பரபரப்பு : மீனவர்கள் 22 பேர் கைது!

பருத்தித்துறை கடற்பகுதியில் மீன்பிடித்து கொண்டிருந்த காரைக்கால் மீனவர்கள் 22 பேர், 2 படகுகளுடன் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதான

கந்தர்வகோட்டையில் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கான விழிப்புணர்வு பேரணி!

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் ஊராட்சி ஒன்றியம் நடுநிலைப் பள்ளியில் கந்தரவகோட்டையில் மாற்றுத்திறன் மாணவர்களுக்கான விழிப்புணர்வு பேரணி நடைப்பெற்றது.இப்பேரணியை வட்டாரக்