Tue. Mar 11th, 2025

க்ரைம்

அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் திருமகள் சென்னையில் கைது…!!!

கடந்த 2004 ம் ஆண்டு சென்னை மையிலாப்பூரில் அமைந்துள்ள கபாலீஸ்வரன் கோவிலில் சீரமைக்கும் பணிகள் நடைப்பெற்றது அப்போது சிலைகள் பழுதடைந்து

காவல் நிலையத்தில் பெண் காவலருக்கு முத்தம் கொடுத்த சிறப்பு உதவி ஆய்வாளர்…

திருச்சி சோமரசம்பேட்டை காவல் நிலையத்தில் SSI-பாலசுப்பிரமணி/50 கடந்த 10ம் தேதி இரவு ரோந்து பணியின்போது இடையில் இரவு 10.30- மணியளவில்

அரசு மருத்துவமனையில் மது போதையில் பணிக்கு வந்த மருத்துவர்…!!!

அரசு மருத்துவமனையில் மது போதையில் பணிக்கு வந்த மருத்துவர் கரூர் மாவட்டம் குளித்தலை அரசு மருத்துவமனை டாக்டர் நேற்று 14ம்

கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகை மாவட்டத்திற்கு ரூ,80-கோடி நிவாரணம் வழங்கப்பட்டது…

நாகை மாவட்ட கலெக்டர் சுரேஷ்குமார் பேட்டி.. நாகப்பட்டினம் மாவட்டத்தில் கஜாபுயலால் பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்தவர்களுக்கு ரூ,76 -கோடி இதுவரை வழங்கப்பட்டுள்ளது.

தெற்கு ரயில்வே அறிவிப்பு

வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு ஸ்ரீரங்கத்தில் வைகை இரயில் மூன்று நாட்களுக்கு நின்று செல்லும் ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி விழாவை

சாலை விபத்தில் பள்ளி மாணவன் மற்றும் அவரது தந்தை உயிரிழப்பு…!

சுங்குவார்சத்திரம் அடுத்த குண்ணம் பகுதியில் விவசாயி சேகர் என்பவர் தனது இருசக்கர வாகனத்தில் தனது இரண்டு மகன் மற்றும் தன்

செஞ்சி அடுத்த கல்லடிகுப்பம் கிராமத்தில் தாய் மற்றும் குழந்தை கிணற்றில் சடலமாக மீட்பு…

கணவர் ராஜி-30, மனநலம் பாதிக்கப்பட்டு கடந்த 5 நாட்களுக்கு முன் தூக்குபோட்டு தற்கொலை செய்துக்கொண்ட நிலையில் கணவன் இறப்பை ஏற்க

பேராண்மை

பேராண்மை இதழின் புதுக்கோட்டை நிருபர் வீரராகவன் கஜா புயலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நிகழ்வில் உதவியாக…

2000 ரூபாய் கள்ள நோட்டுக்களை அச்சடித்த 10 பேர் கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள நெடமலூரில் கைது…!!!

2000 ரூபாய் கள்ள நோட்டுக்களை அச்சடித்த 10 பேர் கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள நெடமலூரில் கைது. திருப்பதி குற்றப்பிரிவு போலீசார்