Fri. Jul 5th, 2024

க்ரைம்

நெல்லையில் இளம் பெண்ணை கொடூரமாக கொலை செய்த 17 வயது சிறுவன் – அதிர வைக்கும் சம்பவம்!

நெல்லையில் இளம் பெண்ணை கொடூரமாக கொலை செய்த 17 வயது சிறுவனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நெல்லையைச் சேர்ந்தவர் சந்தியா

ஆபாச புகைப்படங்களை வெளியிட்டுவிடுவேன் என்று காதலியை மிரட்டிய காதலன் கைது!

கர்நாடகாவில் ஆபாச புகைப்படங்களை வெளியிட்டுவிடுவேன் என்று காதலியை மிரட்டிய காதலன் கைது செய்யப்பட்டுள்ளார். கர்நாடகா மாநிலம், ராமநகராவைச் சேர்ந்தவர் மஞ்சு

12ம் வகுப்பு மாணவனை கத்தியால் குத்தி கொலை செய்த இளைஞன்!

கடலூரில் 12ம் வகுப்பு மாணவனை கத்தியால் குத்தி கொலை செய்த இளைஞனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடலூர் மாவட்டம், புளியங்குடி

சென்னையில் அதிர்ச்சி – அதிமுக நிர்வாகி ஓடஓட வெட்டி கொடூரக் கொலை!

சென்னையில் அதிமுக பிரமுகரை மர்ம நபர்களால் ஓட, ஓட வெட்டிக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர்

சென்னையில் அதிர்ச்சி… – எலெக்ட்ரீசியன் வெட்டிக்கொலை செய்த கொடூர கும்பல்!

சென்னை பெரும்பாக்கத்தில் எலெக்ட்ரீசியன் ஒரு கும்பல் வெட்டி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பெரும்பாக்கம், எழில்

மதுரையில் இளைஞரை தாக்கிவிட்டு நகைபறித்த திமுக, பாஜக நிர்வாகிகள் கைது!

மதுரை அருகே திமுக நிர்வாகி மகனிடம் நகைப் பறிப்பில் ஈடுபட்டவர்களை போலுசார் கைது செய்தனர். மதுரை, பரசுராம்பட்டியை சேர்ந்தவர் செல்லத்துரை.

மகனுடன் நெருக்கம்…. மனைவியின் தலையை துண்டித்த கணவன் – அதிர வைக்கும் கொலைச் சம்பவம்!

உத்திரப்பிரதேசத்தில் கோடாரியால் மனைவியின் தலையை துண்டித்த கொடூர கணவனால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. உத்தரபிரதேசம், சத்தர்பூர் மாவட்டம், சம்ரஹா கிராமத்தில்

உ.பி.யில் மருத்துவர் தவறான ஊசி போட்டதால் சிறுமி உயிரிழப்பு!

உத்திரப்பிரதேசத்தில் மருத்துவர் ஒருவர் தவறான ஊசி போட்டதால் சிறுமி ஒருவர் உயிரிந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேசம்,

நடுராத்தியில் சாலையில் பெண்ணை கொடுமையாக தாக்கிய ஸ்பா உரிமையாளர்!

சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், அகமதாபாத்தில், ஸ்பா உரிமையாளர் மொஹ்சின் என்பவர் ஒரு பெண்ணை நடுராத்தியில்

6ம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த 64 வயது முதியவர் கைது!

6ம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த 64 வயது முதியவரை போலீசார் செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர் பழனிவேல்

You may have missed