Wed. Jul 3rd, 2024

க்ரைம்

தூத்துக்குடியில் பயங்கரம் – காதல் திருமணம் வெட்டி படுகொலை – தந்தை கைது!

தூத்துக்குடியில் காதல் திருமணம் செய்துக்கொண்ட தம்பதி வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி, முருகேசன் நகரைச்

கோவளம் அருகே கார் மோதி கணவன்,மனைவி, குழந்தை பரிதாப சாவு!

சென்னை, கிழக்கு கடற்கரை சாலையில் கோவளம் அருகே முன்னே சென்றுகொண்டிருந்த பைக் மீது பின்னால் வந்த கார் மோதியது. இச்சம்பவத்தில்

புதுக்கோட்டையில் முயல்களை வேட்டையாடிய 3 பேர் கைது! வனத்துறையினர் அதிரடி

புதுக்கோட்டை அருகே தரைக்காடுகளில் வாழும் முயல்களை வேட்டையாடிய மூன்று பேர்களை வனத்துறையினர் கைது செய்தனர். புதுக்கோட்டை வனச்சரகத்தில் வாராப்பூர் கிராமத்திற்கு

சென்னையை உலுக்கிய என்கவுண்டர் : மாஜிஸ்திரேட் இன்று விசாரணை!

திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் பகுதியில், காவலர்களை தாக்கி விட்டு தப்பிச் செல்ல முயன்ற இரண்டு ரவுடிகள் போலீசாரால் என்கவுண்டர் செய்யப்பட்டனர்.

வீட்டை அபகரித்து அடித்து நடுதெருவில் நிற்க வைத்த மகன் – மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தாய் கண்ணீர்

வீட்டை அபகரித்து, சோறு போடாமல் மகன் அடித்து துன்புறுத்தியதால் தாய் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கண்ணீர் விட்டு அழுத சம்பவம்

ஆற்றில் மிதந்து வந்த பீரங்கி குண்டு – எடுத்து பார்த்த 7 வயது சிறுவன் – குண்டு வெடித்து பரிதாப பலி!

மேற்குவங்கத்தில் ஆற்றில் மிதந்து வந்த பீரங்கியை எடுத்த 7 வயது சிறுவன், குண்டு வெடித்து பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும்

15 வயது சிறுமியை காதலித்து ஏமாற்றி 13 சவரன் நகை பறித்த இளைஞன் கைது!

15 வயது சிறுமியை காதலித்து ஏமாற்றி 13 சவரன் நகை பறித்த இளைஞனை போலீசார் கைது செய்தனர். ஜெயசீலன் பிரவீன்

இளம்பெண்ணின் செல்போனுக்கு வந்த ஆபாச படம்… – லோன் ஆஃப் கும்பல் அட்டூழியம்!

திருச்சியை சேர்ந்த பெண் ஒருவர் தன் கணவர் மற்றும் 2 குழந்தைகளுடன் வாழ்ந்து வருகிறார். இவருடைய கணவர் கூலித்தொழில் செய்து

6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை – 2 பேருக்கு தூக்குத்தண்டனை; நீதிமன்றம் அதிரடி!

திரிபுராவில் 6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த 2 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. திரிபுரா

கர்ப்பிணி மனைவியை பூரிக்கட்டையால் அடித்துக் கொன்ற கொடூரக் கணவன்!

திருப்பூர் அருகே மதுபோதையில் கர்ப்பிணி மனைவியை பூரிக்கட்டையால் அடித்து கொலை செய்த கொடூர கணவனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திருப்பூரில்