Mon. Jul 8th, 2024

அரசியல்

ஆளுநரின் இந்த பொய் பேச்சு எங்களுக்கு நல்லதுதான் – திண்டுக்கல் லியோனி

ஆளுநரின் இந்த பொய் பேச்சு எங்களுக்கு நல்லதுதான் என்று பாடநூல் கழக தலைவர் திண்டுக்கல் லியோனி தெரிவித்துள்ளார். இது குறித்து

இபிஎஸ்தான் உண்மையான நாடகக்காரர் – உதயநிதி ஸ்டாலின் சாடல்!

இபிஎஸ்தான் உண்மையான நாடகக்காரர் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

ஆளுநர் தலை மீது விழுந்தால்தான் திமுக ஒத்துக்கொள்ளும் – அண்ணாமைலை

ஆளுநர் மலைமீது பெட்ரோல் குண்டு விழுந்தால்தான் சட்டம்-ஒழுங்கு கெட்டுவிட்டது என திமுக ஒத்துக்கொள்ளும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை

50 கோடி கையெழுத்து வாங்கினாலும் நீட் தேர்வை ஒழிக்க முடியாது – பிரேமலதா விஜயகாந்த்

50 கோடி கையெழுத்து வாங்கினாலும் நீட் தேர்வை ஒழிக்க முடியாது என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். இது

ஆளுநர் மாளிகை பாதுகாப்பில் எந்த குறைபாடும் கிடையாது – டிஜிபி சங்கர் ஜிவால்

ஆளுநர் மாளிகை பாதுகாப்பில் எந்த குறைபாடும் கிடையாது என்று டிஜிபி சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார். கருக்கா வினோத் சாலையில் தான்

வீடியோ வெளியிட்டு ராஜ்பவனின் பொய்களை அம்பலப்படுத்திய காவல்துறை!

ஆளுநர் மாளிகை தரப்பில் இருந்து அறிக்கைகளாக வெளிவந்த ‘பொய்’ குற்றச்சாட்டுகள் அனைத்திற்கும் ஆதாரத்துடன் தமிழ்நாடு காவல்துறை வெளியிட்டுள்ளது. பெட்ரோல் குண்டு

“ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு விஷமத்தனம் – வைகோ!

ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு, விஷமத்தனமான அரசியல் உள்நோக்கம் கொண்டது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். இது

அகவிலைப்படி உயர்வு – தமிழக முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்த தியாகராஜன்!

16 இலட்சம் குடும்பங்களில் மகிழ்ச்சியை ஏற்படுத்திய அகவிலைப்படி உயர்வை உயர்த்தி ஆணை பிறப்பித்த தமிழ்நாடு முதலமைச்சருக்கு தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற

2 நாள் பயணமாக தமிழகம் வந்தார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு!

2 நாள் பயணமாக தமிழகத்திற்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வந்தடைந்தார். சென்னை, விமான நிலையத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர்

அரசு பொதுத்துறை ஊழியர்களுக்கு போனஸ் – மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

அரசு பொதுத்துறை ஊழியர்களுக்கு போனஸ் வழங்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,