Fri. Jul 5th, 2024

அரசியல்

மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய

‘எண் மண் என் மக்கள்’ யாத்திரைக்கு உழைக்கும் மகளிர்க்கு அழைப்பு விடுத்து அசத்தும் புதுக்கோட்டை நகர பாஜக !

மேளதாளம் முழங்க, நாதஸ்வரம் ஒலிக்க, வெற்றிலை-பாக்கு பூ,சந்தனம், குங்குமம், தாலிக்கயிறு, ஜாக்கெட் துணி ஆகியவற்றைஅழகிய தட்டில் வைத்து ‘எண் மண்

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் எடப்பாடிக்கு எதிராக முழக்கம்!

இன்று பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைத்திடத்தில் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி மரியாதை செலுத்தினார். அப்போது, அங்கு வரிசையில்

ஆளுநர் மாளிகையின் பொய் குற்றச்சாட்டு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலடி!

பெட்ரோல் வீச்சு தொடர்பாக ஆளுநர் மாளிகையின் பொய் குற்றச்சாட்டுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார். சமீபத்தில் கருக்கா வினோத்

அதிமுகவிற்கு வெற்றி வாய்ப்பு குறைவுதான் – முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன்!

அதிமுகவிற்கு வெற்றி வாய்ப்பு குறைந்துள்தாக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், தேவரை சாதியத்

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழா – தமிழ்நாடு அரசியல் தலைவர் மரியாதை!

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 116ஆவது ஜெயந்தி விழா இன்று நடைபெற்று வருகிறது. அதேபோல், மதுரை தெப்பக்குளம் பகுதியில் மருது சகோதரர்களின்

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 116வது ஜெயந்தி – தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 116ஆவது ஜெயந்தி விழா இன்று நடைபெற்று வருகிறது. பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 116ஆவது ஜெயந்தி விழாவில்

தேவர் நினைவிடத்தில் 2 மண்டபங்கள் நிறுவப்படும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

தேவர் நினைவிடத்தில் 2 மண்டபங்கள் நிறுவப்படும் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன் கிராமத்தில் அமைந்துள்ள

அகவிலைப்படி உயர்வு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த நா.சண்முகநாதன்!

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் சார்பில் ஒன்றிய அரசுக்கு இணையாக அகவிலைப்படிஉயர்வினை அறிவித்த தமிழ்நாட்டின் முதலமைச்சரை மாநில பொதுச் செயலாளர்

திமுகவின் பிரதான கூட்டணி கட்சிகளுக்கு பாதுகாப்பில்லாத அவல நிலை நீடிக்கிறது – எடப்பாடி பழனிசாமி

திமுகவின் பிரதான கூட்டணி கட்சிகளுக்கு பாதுகாப்பில்லாத அவல நிலை நீடிக்கிறது என்று எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இது குறித்து