Sun. Oct 6th, 2024

அரசியல்

உச்சநீதிமன்றத்தில் எடப்பாடியார் வழக்கு – இன்று நடந்த விசாரணை!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மீது திமுக அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தொடர்ந்த நெடுஞ்சாலைத்துறை டெண்டர் வழக்கை உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில்

டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழா – அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் குத்துவிளக்கேற்றி துவக்கினார்!

முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு மாபெரும் சிறப்பு கல்வி கடன் முகாமினை சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை

அமைச்சர் பொன்முடி வழக்கு – ஜெயக்குமார் நீதிமன்றத்தில் ஆஜார்!

அமைச்சர் பொன்முடி வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விழுப்புரம் நீதிமன்றத்தில் ஆஜரானார். அமைச்சர் பொன்முடி, அவரது மகன் உள்ளிட்டோர்

எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று அதிமுக மாவட்ட செயலாளர் கூட்டம் கூடுகிறது!

சமீபத்தில் தமிழக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அதிமுக கூட்டணியில் பாஜக கிடையாது என்று தெரிவித்திருந்தார். இது குறித்து தமிழக முன்னாள்

தற்கொலை செய்து கொள்ள போகிறேன்… – நடிகை விஜயலட்சுமி வெளியிட்ட பரபரப்பு வீடியோ!

தற்கொலை செய்து கொள்ள போகிறேன் என்று நடிகை விஜயலட்சுமி வெளியிட்ட பரபரப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். நடிகை விஜயலட்சுமி சமூகவலைத்தளங்களில்

சனாதன தர்மம் தொடர்பாக உதயநிதி ஸ்டாலின் பேச்சு – நோட்டீஸ் அனுப்பிய உச்சநீதிமன்றம்

தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் “சனாதன தர்மத்தை ஒழிப்போம்” என்ற கருத்து குறித்து பதில் அளிக்குமாறு தமிழக அரசுக்கும், உச்ச

மகளிர் உரிமைத் தொகை திட்டத்தால் கிராமங்களில் பணப்புழக்கம் அதிகரித்துள்ளது – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

மகளிர் உரிமைத் தொகை திட்டத்தால் கிராமங்களில் பணப்புழக்கம் அதிகரித்துள்ளதாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இன்று சென்னை தலைமைச் செயலகத்தில்

மோடியே பிரதமராக வரவேண்டும் – செல்லூர் ராஜூ பேட்டி!

மோடியே மீண்டும் பிரதமராக வரவேண்டும் என விரும்புகிறோம் என்று முன்னாள் அதிமுக அமைச்சரும், மதுரை மாநகர மாவட்டச் செயலாளர் செல்லூர்

அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு தள்ளுபடி!

அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சட்ட விரோத பண

முதன் முதலாக மேடையில் கண்கலங்கி பேசிய கயல்விழி – உணர்ச்சி வசப்பட்ட சீமான்!

தனது மனைவியின் முதல் மேடை பேச்சை கேட்டு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண் கலங்கியது அனைவரையும்