Sun. Oct 6th, 2024

அரசியல்

அண்ணாமலை வர தாமதம் – அவர் இல்லாமல் தொடங்கிய பாஜக மாநில நிர்வாகிகள் கூட்டம்!

சென்னையில், பாஜக மாநில நிர்வாகிகள் கூட்டத்திற்கு அண்ணாமலை வர தாமதமானதால் அவர் இல்லாமல் கூட்டம் தொடங்கியது. இன்று சென்னையில் பாஜக

ஆசிரியர்களுக்கு அளித்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் – எடப்பாடி பழனிச்சாமி!

கைது செய்யப்பட்ட அனைவரையும் விடுதலை செய்வதுடன், ஆசிரியர்களுக்கு அளித்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்று தமிழக அரசுக்கு எதிர்க்கட்சித்

தேசிய மருத்துவ ஆணைய அறிவிப்பினை நிறுத்தி வைக்க வேண்டும் – பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

புதிய மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்குவது தொடர்பாக தேசிய மருத்துவ ஆணைய அறிவிப்பினை நிறுத்தி வைக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு

பாஜகவுடன் கூட்டணி கிடையாது – எடப்பாடி பழனிச்சாமி திட்டவட்டம்!

பாஜகவுடன் கூட்டணி கிடையாது என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இன்று சேலம் மாவட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர்

குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று காங்.எம்.பி மஹீவா மொய்த்ரா கைது!

மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில், மேற்கு வங்கத்திற்கான தொகையை விடுவிக்கக் கோரி, ஒன்றிய இணையமைச்சர் நிரஞ்சன் ஜோதியை, திரிணாமூல்

புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியில் டெங்கு சிறப்பு வார்டில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் திடீர் ஆய்வு!

புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியில் டெங்கு சிறப்பு வார்டில் முன்னாள் அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் திடீர் ஆய்வு மேற்கொண்டார். மக்கள்

தமிழ்நாட்டில் உடனே சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் – பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை!

தமிழ்நாட்டில் உடனே சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை வைத்துள்ளார். இது குறித்து அவர்

பஞ்சாப்பில் உணவு தயாரிக்கும் பணியாளர்களுக்கு உதவிய ராகுல்காந்தி!

சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள பொற்கோவிலில், உணவு தயாரிக்கும் பணியாளர்களுக்கு

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் தொழில்முனைவோர் வாக்குவாதம்!

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் முன் தொழில்முனைவோர் குற்றச்சாட்டு வைத்து வாக்குவாதம் செய்ததால் சற்று நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

தமிழகத்தில் குழப்பம் ஏற்படுத்த நினைப்பவர்களுக்கு இடமளிக்கக்கூடாது – மு.க.ஸ்டாலின் உரை

சென்னையில் இன்று மாவட்ட ஆட்சியர்கள் 2 நாள் மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

You may have missed