Sun. Oct 6th, 2024

Blog

சிதம்பரம் நடராஜர் கோவில் திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்…!

சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் மார்கழி ஆருத்ரா மஹோத்ஸவ கொடியேற்ற நிகழ்ச்சி உத்ஸவ ஆச்சாரியார் நடராஜ தீக்ஷிதர் கொடியேற்றி பூஜைகள் செய்து

ஐந்தாவது முறையாக கட்சி மாறியவருக்கு வழியனுப்பு விழா…

5வது முறையாக கட்சி மாறிய செந்தில் பாலாஜிக்கு வழியனுப்பும் விதமாக கரூர் மாவட்ட அதிமுக அவைத் தலைவர் காளியப்பன் தலைமையில்

2000 ரூபாய் கள்ள நோட்டுக்களை அச்சடித்த 10 பேர் கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள நெடமலூரில் கைது…!!!

2000 ரூபாய் கள்ள நோட்டுக்களை அச்சடித்த 10 பேர் கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள நெடமலூரில் கைது. திருப்பதி குற்றப்பிரிவு போலீசார்

புதுக்கோட்டை மாவட்டத்தில் புயலால் பாதிக்கப்பட்ட 2.15 லட்சம் வீடுகளில் 64098 வீடுகளுக்கு ரூபாய் 32 கோடி நிவாரண தொகை அவரவர் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது என அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி…

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரக கூட்ட அரங்கில் என்ற கதையில் மீட்புப்பணிகள் முன்னேற்றம் குறித்த அரசு அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் மக்கள்

இன்று கண்ணகி சிலை அருகே விதியை மீறி அரசு பேருந்து காரின் மீது மோதி பெண் ஒருவர் பலி 2-பேர் படுகாயம்…

சென்னை கீழ்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் ஹேமாவதியும் (வயது70)அவரது பேத்தி ஆனந்தியும் (வயது 24)வெளியில் செல்வதற்காக வாடகை கார் புக் செய்துள்ளார்

கரூரில் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்…

கரூரில் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர் காலவரையற்ற வேலை நிறுத்தப்போராட்டம் கரூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு கிராம