Sun. Oct 6th, 2024

Blog

குட்கா வழக்கில் சிபிஐ அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் ரமணா இன்று ஆஜராகியுள்ளார்…

மீண்டும் பூதாகரமாக விஸ்வரூபம் எடுத்துள்ள குட்கா ஊழல் விவகாரத்தில் பல்வேறு பெரும் புள்ளிகள் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ள நிலையில் அடுத்த கட்டமாக அமைச்சர்

கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகை மாவட்டத்திற்கு ரூ,80-கோடி நிவாரணம் வழங்கப்பட்டது…

நாகை மாவட்ட கலெக்டர் சுரேஷ்குமார் பேட்டி.. நாகப்பட்டினம் மாவட்டத்தில் கஜாபுயலால் பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்தவர்களுக்கு ரூ,76 -கோடி இதுவரை வழங்கப்பட்டுள்ளது.

தமிழக முதல்வர் பங்கேற்கும் அரசு நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு போதுமான இருக்கைகள் நிழற்கூடைகள் இல்லாததால் 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் அவதி….

சேலம் மாவட்டம் கெங்கவல்லி வீரகனூரில் இன்று மாலை அரசு சார்பில் நடைபெறும் விழாவில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு

2018ம் ஆண்டிற்கான சிறந்த பெண் நாடாளுமன்ற உறுப்பினர்…

நேற்று டெல்லியில் நடைபெற்ற விழாவில் 2018ம் ஆண்டிற்கான சிறந்த பெண் நாடாளுமன்ற உறுப்பினர் விருதினை பெற்ற கழக நாடாளுமன்ற குழுத்

தெற்கு ரயில்வே அறிவிப்பு

வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு ஸ்ரீரங்கத்தில் வைகை இரயில் மூன்று நாட்களுக்கு நின்று செல்லும் ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி விழாவை

சாலை விபத்தில் பள்ளி மாணவன் மற்றும் அவரது தந்தை உயிரிழப்பு…!

சுங்குவார்சத்திரம் அடுத்த குண்ணம் பகுதியில் விவசாயி சேகர் என்பவர் தனது இருசக்கர வாகனத்தில் தனது இரண்டு மகன் மற்றும் தன்

செஞ்சி அடுத்த கல்லடிகுப்பம் கிராமத்தில் தாய் மற்றும் குழந்தை கிணற்றில் சடலமாக மீட்பு…

கணவர் ராஜி-30, மனநலம் பாதிக்கப்பட்டு கடந்த 5 நாட்களுக்கு முன் தூக்குபோட்டு தற்கொலை செய்துக்கொண்ட நிலையில் கணவன் இறப்பை ஏற்க

பேராண்மை

பேராண்மை இதழின் புதுக்கோட்டை நிருபர் வீரராகவன் கஜா புயலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நிகழ்வில் உதவியாக…

கால்வாய் ஓரம் பிளாஸ்டிக் கவரில் பச்சிளம் குழந்தை…!!!

சென்னையில் பாடி படவேட்டமன் கோவில் தெருவில் பிளாஸ்டிக் கவரால் மூடப்பட்டு பிறந்த சில மணி நேரத்தில் கால்வாயில் வீசியிருக்கிறார்கள் அந்த