Thu. Dec 19th, 2024

Ajay R

கூகுள் கொள்ளையர்களிடம் சென்னையில் காவல்துறை விசாரணை…

சென்னையில் கூகுள் உதவியுடன் பணக்கார ஏரியாவை கூகுள் மேப் போட்டு இடத்தை கண்டுபிடித்து கொள்ளையடிப்பவர்கள் சத்திய ரெட்டி, நாராயண குரு.

தெலுங்கானா சிறையில் இருந்து குற்றவாளிகளை அழைத்து வந்து சென்னை போலீசார் விசாரணை…

சென்னை திநகரில் ஓய்வு பெற்ற அரசு மருத்துவர் பாலகுமார் வீட்டில் அக்டோபர் 22ம் 15 லட்சம் மதிப்பிலான நகைகள் கொள்ளை

சிறப்பாக செயல்பட்ட போலிசாருக்கு காவல் ஆணையர் பாராட்டி வெகுமதி

சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் இன்று சிறப்பாக செயல்பட்ட R5 விருகம்பாக்கம் காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் ராஜிவ்

ஆட்டோ ஓட்டுனரை பாராட்டிய சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.வி…!

ஆட்டோவில் தவறவிட்ட பணம் அடங்கிய பையை ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனர்.நேர்மையான முறையில் பணத்தை ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனர் கன்னியப்பனை சென்னை

ராஜபாளையம் கிருஷ்ணாபுரம் ஊராட்சியில் உள்ள திருவள்ளுவர் நகர் பகுதியில் அம்மா பூங்கா மற்றும் அதனுடன் இனைந்த அம்மா உடற்பயிற்சி கூடம்

மேட்டுப்பாளையத்தில் நடைபெறும் யானைகள் புத்துணர்வு முகாமில் பங்கேற்பதற்காக புதுச்சேரி மணக்குள விநாயகர் கோயிலுக்குச் சொந்தமான லட்சுமி யானை சிறப்பு பூஜைக்கு பின்பு புறப்பட்டு சென்றது.

தமிழக அரசு சார்பில் ஆண்டு தோரும் யானைகளுகாண புத்துணர்வு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. கோயில்கள், மடங்களுக்குச் சொந்தமான யானைகள் இந்த