Sun. Oct 6th, 2024

அமைச்சர் வேலுமணி மீது தேசிய மனித உரிமை ஆணையத்தில் பத்திரிகையாளர் அளித்த புகாரில் விசாரணை…?

தேசிய மனித உரிமை ஆணையத்தில் மூத்த பத்திரிகையாளர் வி.அன்பழகன் அவர்கள் மீது பொய் வழக்கு பதிவு செய்தமைக்கு சென்னை பத்திரிகை நண்பர் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் அமைச்சர் வேலுமணி மீது தேசிய மனித உரிமை ஆணையம் வழக்காக விசாரணைக்கு எடுக்கப்பட்டுள்ளது…?