Mon. Oct 7th, 2024

பாலத்தில் இருந்து குதித்து | பெண் தற்கொலை முயற்சி |

பாலத்தில் இருந்து குதித்து | பெண் தற்கொலை முயற்சி |

பாடி மேம்பாலத்தில் இருந்து இளம்பெண் குதித்து தற்கொலை முயற்சி சென்னை வில்லிவாக்கம் நீயூ ஆவடி ரோட்டை சார்ந்த புஷ்பா /23 இவருக்கு திருமணம் ஆகி ஆறு மாத ஆண் குழந்தை ஒன்று உள்ளது புஷ்பாவும் அவரது கணவரும் பிரிந்து ஒரு வருடம் ஆகிறது. இந்த நிலையில் தாயுடன் வசித்து வந்த புஷ்பாவுக்கும் அவரது தாய்க்கும் ஏற்பட்ட சண்டை காரணமாக நேற்று இரவு புஷ்பா பாடி மேம்பாலத்தின் மீது ஏறி குதித்தார்.

பாலத்திலிருந்து கீழே விழுந்த புஷ்பாவிற்கு பலத்த காயம் இரத்த வெள்ளத்தில் இருந்த புஷ்பாவை அங்குள்ளவர்கள் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் இது குறித்து வில்லிவாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்…

நமது நிருபர்