Wed. Jul 3rd, 2024

பஞ்சாப் எல்லைப்புறம் ஆளில்லா விமானம் கண்டுபிடிப்பு!

இன்று காலை பிஎஸ்எஃப் பஞ்சாப் எல்லைப்புறம் ஆளில்லா ட்ரோல் விமானம் இருப்பது தொடர்பான கிடைத்த தகவலின் பேரில், தர்ன் தரான் மாவட்டத்தின் மெஹ்திபூர் கிராமத்தின் புறநகரில் BSF மற்றும் பஞ்சாப் காவல்துறையினரால் கூட்டு தேடுதல் நடவடிக்கை தொடங்கியது.

தேடுதல் வேட்டையின் போது, ​​பிஎஸ்எஃப் பஞ்சாப் எல்லைப்புறம் கிராமத்தை ஒட்டியுள்ள விவசாய வயலில் இருந்து ஆளில்லா ட்ரோல் விமானம் ஒன்று மீட்கப்பட்டது. மீட்கப்பட்ட ட்ரோன் குவாட்காப்டர் மாடல் – டிஜேஐ மெட்ரிஸ் ஆர்டிகே 300, சீனாவில் தயாரிக்கப்பட்டதாக தகவல் தெரியவந்துள்ளது.

இதோ இது தொடர்பான வீடியோ –