Fri. Jul 5th, 2024

காரைக்காலில் பரபரப்பு : மீனவர்கள் 22 பேர் கைது!

பருத்தித்துறை கடற்பகுதியில் மீன்பிடித்து கொண்டிருந்த காரைக்கால் மீனவர்கள் 22 பேர், 2 படகுகளுடன் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதான 22 மீனவர்களும் யாழ்ப்பாணம் மயிலிட்டி துறைமுகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.