Fri. Jul 5th, 2024

விவசாயிகள் மீதான குண்டாஸை ரத்து செய்ய வேண்டும் – எடப்பாடி பழனிச்சாமி

திருவண்ணாமலை மாவட்டத்தில் அப்பாவி விவசாயிகள் 7 பேர் மீது போடப்பட்டுள்ள குண்டர் சட்ட நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

இருபோக விவசாயம் நடைபெறும் பகுதி என்பதால் அதிமுக ஆட்சியில் நிலத்தை கையகப்படுத்தவில்லை. குண்டாசை திரும்பப் பெறாவிடில் அதிமுக போராட்டத்தை முன்னெடுக்கும் என்றார்.