அண்ணாமலை பல்கலை. தேர்வுக்கட்டணம் 50% உயர்வு!
![](https://www.peranmai.com/wp-content/uploads/2023/11/New-Project-2023-11-17T140304.886.jpg)
அண்ணா பல்கலைக்கழகம் தேர்வுக் கட்டணம் 50% உயர்ந்துள்ளது. ஒரு தாளுக்கு ரூ.150 ஆக இருந்த தேர்வுக் கட்டணம் ரூ.225 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. டிகிரி சான்றிதழ் பெறுவதற்கான கட்டணம் ரூ.1000த்திலிருந்து ரூ.1500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
கட்டணத்தை திரும்பப் பெற வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஒரு செமஸ்டருக்கு 9 தாள்கள் எழுத வேண்டி உள்ளதால் ரூ.2050கட்ட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.