Wed. Jul 3rd, 2024

நலம் தரும் ஆரோக்கியம் – 3

கண்களை பாதுகாக்க

  • காலையில் எழுந்தவுடன் குளிர்ந்த நீரில் கண்களை கழுவுவது நல்லது.
  • வெறுங்காலில் புல் தரையில் நடப்பது பார்வையை அதிகரிக்கும்.
  • சூரியநமஸ்காரம் செய்வது பார்வை திறனை அதிகரிக்கும்.
  • தினமும் 8 மணி நேரம் நிம்மதியாக தூக்கம் அவசியம்.

பிண்ணாக்கு கீரையின் பயன்கள்

  • பிண்ணாக்கு கீரையை சாப்பிட்டு வந்தால் வாயுத் தொல்லை நீங்கும்.
  • கால் வீக்கம் குணமாகும்.
  • நீர்க்கட்டு, நீர் கடுப்பு குணமாகும்.
  • பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதல் குணமாகும்.