Mon. Jul 8th, 2024

கோயிலில் பெட்ரோல் குண்டு வீசிய நபர் – தட்டித் தூக்கிய போலீசார்!

சென்னை கொத்தவால்சாவடி வீரபத்திரன் கோயிலின் பெட்ரோல் குண்டு வீசிய முரளி கிருஷ்ணனை போலீசார் கைது செய்துள்ளனர்.

தனக்கு சாமி எதுவும் செய்யவில்லை என்று கூறி பெட்ரோல் குண்டுகளை கோவிலில் வீசியதாக போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.