Mon. Jul 8th, 2024

மூளைச் சாவு அடைந்த பெண் – இதயத்தை இளைஞருக்கு பொருத்தி காப்பாற்றிய மருத்துவர்கள்!

விடியல் செயலி என்ற அறுவை சிகிச்சையை தமிழ்நாடு அரசாங்கம் அறிமுகம் செய்தது.

இந்த அறுவை சிகிச்சை பயணம் தற்போது பெரும் உதவி செய்துள்ளது.

கடந்த 4ம் தேதி ஈரோட்டில் மூளைச்சாவு நடைந்த மஞ்சுளா (51) என்ற பெண்ணின் உடல் உறுப்புகளை உறவினர்கள் தானம் செய்தனர். இதனையடுத்து, கோவை தனியார் மருத்துவமனையில் இதய செயலிழப்பால் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த ரஹ்மான் (38) என்ற இளைஞருக்கு, அப்பெண்ணின் இதயத்தை வெற்றிகரமாக பொருத்தி மருத்துவர்கள் உயிரை காப்பாற்றியுள்ளனர்.