Mon. Jul 8th, 2024

₹500 கோடி கேட்டு முகேஷ் அம்பானிக்கு கொலை மிரட்டல் – கல்லூரி மாணவர் கைது!

₹500 கோடி கேட்டு முகேஷ் அம்பானிக்கு கொலை மிரட்டல் இமெயில் அனுப்பிய கல்லூரி மாணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தொழிலதிபர் முகேஷ் அம்பானியிடம் ரூ.500 கோடி கேட்டு இமெயில் மூலம் கொலை மிரட்டல் விடுத்த குஜராத்தை சேர்ந்த கல்லூரி மாணவர் ராஜ்வீர் சிங் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Dark Web மூலம் சதாப்கான் என்ற பெயரில் ராஜ்வீர் இமெயில் அனுப்பியிருந்ததாகவும், விளையாட்டுத்தனமாக இதை செய்ததாக போலீசில் கூறியுள்ளார்.