Mon. Jul 8th, 2024

அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது!

ராஜஸ்தான் ஏலச்சீட்டு மோசடி வழக்கில் ரூ.17 லட்சம் லஞ்சம் கேட்ட அமலாக்கத்துறை அதிகாரிகளை போலீசார் கைது செய்துள்ளனர்.

ஏலச்சீட்டு மோசடி வழக்கில் குற்றவாளகிளை கைது செய்யாமல் இருக்க லஞ்சம் கேட்டதாக புகார் எழுந்ததையடுத்து, 2 அமலாக்கத்துறை அதிகாரிகளை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.